Baakiyalakshmi : செழியன் வப்பாட்டியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய பாக்கியா.! அப்படி என்னமா பண்ணுன..

Baakiyalakshmi today promo : பாக்கியலட்சுமி சீரியலில் கடைசி எபிசோடில் கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் ஒருவேளை ஹார்ட் அட்டாக் இருக்கும் என அனைவரும் பயப்படுகிறார்கள் ஆனால் அது ஹார்ட் அட்டாக் இல்லை என தெரிய வர ஆனாலும் ஈஸ்வரி இவ உன்ன கொன்னே புடுவா என ராதிகாவை பார்த்து திட்டுகிறார்.

வீட்டிற்கு வந்த ஈஸ்வரி ஒரு வழியாக முடிவு செய்து கோபியை வீட்டுக்கு அழைத்து வரப் போகிறேன் என அனைவரிடமும் கூற அனைவரும் திட்டுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர் எப்படி இங்கு வர முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் அந்த சமயத்தில் பாக்யா அவர் இங்கே காலடி எடுத்து வைத்தால் நான் வெளியே போய் விடுவேன் என மிரட்டுகிறார்.

ரெண்டு ஜிலேபியும் பட்ட ஜிலேபியா இருக்கு பாஸ்.! ஷாலினியை தூக்கி சாப்பிடும் அஜித்தின் மச்சினிச்சி..

இப்படி மாமியார் மருமகளுக்குள் சண்டை வர அப்பொழுது மாமியார் உன் புள்ளைக்கு ஒன்னுனா நீ துடிக்கிற இல்ல அதே மாதிரி தான் என் பிள்ளைக்கு உன்னை நானும் துடிக்கிறேன். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது என பாக்கியவிடம் புரிய வைக்கிறார்.

அதே போல் ஈஸ்வரி சொன்னது போல் கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் செழியனின் வப்பாட்டியாக நடிக்கும் மாலினி வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த அவர் திடீரென குழந்தையை ஒலிய வைத்து ஒரு விளையாட்டு விளையாடலாம் என விபரீத முடிவை எடுக்கிறார்.

சீச்சீ.! நைட்டு அப்படி நடந்துக் கிட்டீங்க.. சூர்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

குழந்தையை ஒலிய வைத்த பிறகு குழந்தை எங்கே என கேட்க செல்வி இடம் கொடுத்ததாக கூற செல்வி என்கிட்ட சத்தியமா கொடுக்கவில்லை எனக் கூறுகிறார். உடனே அனைவரும் அங்கும் இங்கும் தேடி அலைகிறார்கள் பிறகு மாடியில் இருந்து குழந்தையை மாலினி தூக்கிக் கொண்டு வருகிறார் இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து திட்டுகிறார்கள்.

ஆனால் ஒரு லெவலுக்கு மேல் பாக்கிய ஒரு படி மேலே சென்று உன் ஆபீஸ் வேலையெல்லாம் ஆபீஸோட வச்சிக்கு வீட்டுக்கு இனி வராதா என திட்டுகிறார். அது மட்டும் இல்லாம உன்னோட நடவடிக்கையே சரியில்லை தயவு செஞ்சு வெளியில போ என கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக வெளியே போக சொல்கிறார் மாலினியும் கண்கலங்கியபடி வெளியே சென்று வில்லி  பார்வை பார்க்கிறார் ஒருவேளை செழியனின்  நிலைமை கோபியின்  நிலைமை போல் மாறிவிடுமா என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.