மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சும் செழியன்.! வீடியோவை காட்டி மொத்த குடும்பத்தையும் அதிரவிட்ட மாலினி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் மாலினி பாக்யா வீட்டிற்கு வந்து செழியன் செழியன் என கத்துக்குறார் அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் பாக்யா தேவையில்லாம எதுக்கு இங்க வந்திருக்க தயவு செய்து வெளியே போ எனக் கூறுகிறார். அதே போல் ஈஸ்வரி பாட்டியும் வம்பு பண்ணணும்னு இங்க வந்திருக்கியா வெளியே போ என கூறுகிறார். நான் செழியனிடம் பேச வேண்டும் என கூறுகிறார்.

அப்பொழுது ஆபீஸ் ஒர்க் தான் முடிஞ்சிடுச்சு இப்ப எதுக்கு தேவையில்லாம செழியனிடம் பேச வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள் உடனே செழியன் மாடியிலிருந்து வருகிறார் அப்பொழுது ஜெனியும் அவர் பின்னாடியே வருகிறார்.  அதுமட்டுமில்லாமல் அப்பொழுது மாலினி ஜெனியை எனக்கு பிடிக்கவில்லை உன்னை தான் பிடித்துள்ளது ஜெனியை டிவோர்ஸ் பண்ணி விட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என சொன்னியே செழியா என மாலினி கூறுகிறார்.

காலை உடைப்பேன் என மிரட்டும் சக்தி.! ஜீவானந்தம் குழந்தையை பற்றி போட்டுக் கொடுத்த ஜான்சி.! எதிர்நீச்சல் பரபரப்பான எபிசோட்

இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சடைகிறது அது மட்டும் இல்லாமல் செழியன் அப்படி செய்கிற ஆளே கிடையாது நீ ஏதோ வேண்டும் என்று பொய் சொல்கிறாய் என கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி பாட்டியும் இங்க வந்து கதை கட்டி பாக்குறியா தயவு செஞ்சு வெளில போ என திட்டுகிறார். அதேபோல் செல்வி அக்காவும் செழியன் தம்பி பற்றி எனக்கு தெரியும் நீ அமைதியா வெளில போயிடு என பேசுகிறார்.

ஆனால் செழியன் நீ எதுவும் சொல்ல வேணாம் எதுவுமே நமக்குள்ள இல்ல தயவு செஞ்சு வெளில போ என்ன பேசுகிறார் இதனால் மாலினி அதிர்ச்சி அடைகிறார். வேலை விஷயத்தைத் தாண்டி பர்சனல் ரிலேஷன்ஷிப் இருந்துச்சு என கூறி அதிர்ச்சியை கிளப்புகிறார் அது மட்டும் இல்லாமல் முதலில் புகைப்படத்தை மாலினி அனைவரிடமும் காட்டுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உறைந்து நிற்கிறார்கள்.

BIGGBOSS 7 : போட்டியாளர்களின் சூழ்ச்சியில் சிக்கி வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஆண்டனி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ஆனால் ஈஸ்வரி ஏதேதோ போட்டோஷாப் பண்ணி புகைப்படத்தை எடுத்துக்கொண்டு காமிச்சு குடும்பத்தை கலைக்க பாக்குறியா என திட்டுகிறார் அப்பொழுது மாலினி இது பொய்யா அப்ப இது என்ன என மாலினி மடியில் செழியன் படுத்துக்கொண்டு கொஞ்சும் வீடியோவை காட்டுகிறார் இதனை அனைவரிடமும் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அப்பொழுது செழியன் திருட்டு முழி முழிக்கிறார் ஜெனி முகத்தை சுளிக்கிறார் ஆனால் பாக்யா இனியாவை உள்ளே போக கூறுகிறார். மொத்த நபரும் வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.