காலை உடைப்பேன் என மிரட்டும் சக்தி.! ஜீவானந்தம் குழந்தையை பற்றி போட்டுக் கொடுத்த ஜான்சி.! எதிர்நீச்சல் பரபரப்பான எபிசோட்

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது ஜீவானந்தத்தை போட்டு தள்ள குணசேகரன் முடிவு செய்திருக்கு அதே நேரத்தில் மருமகள்கள் அனைவரும் குணசேகரனிடம் இருந்து ஜீவானந்தத்தை காப்பாற்ற வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

எனவே இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. திருவிழாவிற்காக அப்பத்தாவுடன் அனைவரும் கிராமத்திற்கு சென்று இருக்கும் நிலையில் அங்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் அப்பத்தா நடத்தப் போகும் பங்ஷனுக்கு ஜீவானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கு பெற இருக்கிறார்.

ஆல் ஏரியாலேயும் அய்யா கில்லி டா.. லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்த நேரத்தில் வெண்பாவிற்கு தலையில் அடிபட்டிருக்கும் நிலையில் ஜீவானந்தத்திற்கு தெரியாமல் வெண்பாவுடன் இருக்கும் பெண் ஈஸ்வரி இடம் விட்டு சென்றுள்ளார். மறுபுறம் கதிர் கௌதமிடம் அடிவாங்கிய நிலையில் எப்படியாவது அனைவரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெறியுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில்  மருமகள்கள் கிளம்பாமல் நிற்க ஜான்சி ராணி மண்டையில ரெண்டு தட்டு தட்டி நான் கூட்டிட்டு வரேன் நீங்க கிளம்புங்க அண்ணே எனக் கூற சக்தி நாங்க ஏறுற கார்ல காலை எடுத்து வச்சேன்னு வச்சுக்க கால உடைத்து விடுவேன் என மிரட்டுகிறார்.

ராகினியை ஏமாற்றி மொத்த சொத்தையும் எழுதி வாங்கும் அர்ஜுன்.! இனிமேதான் இருக்கு பஞ்சாயத்தே… தமிழும் சரஸ்வதியும்..

பிறகு அனைவரும் கிளம்பி கோவில் திருவிழாவிற்கு செல்கின்றனர். அங்கு உங்க பொண்டாட்டி புள்ளைய தூக்கி கிட்டு குடுகுடுன்னு உள்ள வந்தா எதையோ ஒன்ன ஒழிச்சு வச்சிருக்காலுங்க அண்ணன் என குணசேகரனிடம் போட்டு கொடுக்கிறார். இதனை ஒரு பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எங்களுக்கு மரியாதை இல்லனா உங்களுக்கு பிரச்சனை தானே என குணசேகரன் மருமகள்களிடம் சொல்லிவிட்டு பூசாரியை வேலையை ஆரம்பிக்க சொல்கிறார்.  இதனை அடுத்து ஈஸ்வரி வெண்பாவுடன் ஜீவானந்தத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.