செழியன் வண்டவாளத்தை பாக்யாவிடம் சொல்லி மிரட்டிய மாலினி – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode November 03 : இன்றைய எபிசோடில் இனியாவுக்கு காய்ச்சல் அதனால் பாக்கியா சாப்பாடு எடுத்துட்டு வருகிறார் அப்பொழுது இனியா அம்மா நீ என் கூட இருக்கவே மாட்டேங்குற என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் பிறகு கோபியும் அங்கு வர இனியா அப்பா நீங்களாவது என் கூடவே இருங்க என்று கேட்பதற்கு நான் உன்கூடவே தான்டா இருப்பேன் செல்லம் என்று சொல்கிறார்.

அடுத்து செழியன் பாக்யாவிடம் அம்மா மாலினி போன் பண்ணாளா என்று கேட்க ஏன் போன் பண்ணனுமா, பாக்கணும் போல இருக்கா, போய் பாத்துட்டு வரியா என்று செழியனிடம் கேட்கிறார்.. பிறகு பாக்கியா போனை ஆன் பண்ணதும் மாலினி நிறைய வாய்ஸ் மெசேஜ் பண்ணி இருக்கிறார் அதை பாக்கியா கேட்கிறார்.

BMW-வில் பலத்த பாதுகாப்புடன் கெத்தாக வந்த விஜய்.! அடுத்த சம்பவத்துக்கு தயாரா? தளபதி 68 படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

அதில் செழியா உன்ன பாக்கணும் போல இருக்கு, உடனே வீட்டுக்கு வா, நீ வீட்டுக்கு வரலைன்னா நான் உன் வீட்டுக்கு வந்து எல்லா உண்மையை சொல்லிடுவேன் நம்ம சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோ எல்லாம் காண்பிப்பேன் என போட்டோவை அனுப்பி வைக்கிறார் இதைப் பார்த்து பாக்கியா செழியன் எந்த தப்பும் பண்ணலைன்னு சொன்னான்.

ஆனா இப்படி போட்டோஸ் இருக்கே என்று அதிர்ச்சியாகப் பிறகு 9:00 மணிக்கு கோவிலுக்கு வா என்று செழியன் மெசேஜ் பண்ணியது போல் பாக்கியா மாலினிக்கு மெசேஜ் பண்ணுகிறார் அதை போல் மாலினியும் கோவிலுக்கு வந்து விட்டார்.. அவரை பாக்கியா நான் தான் செழியன் போனில் இருந்து உன்னை வர சொன்னது என்று சொல்லிவிட்டு ஏன் செழியனை டார்ச்சர் பண்ற அவனுக்குன்னு குடும்பம் இருக்கு குழந்தை இருக்கு அவனை விட்டுவிடு என்று கேட்க..

இன்று மாலை 5: 30 மணிக்கு இணையதளத்தை சுத்தி சுத்தி அடிக்க போகும் இந்தியன் 2.. மரண மாஸ் அப்டேட்.!

எனக்கு ஆரம்பத்துல செழியனுக்கு கல்யாணம் ஆனது தெரியாது கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியும் இருந்தாலும் செழியனும் நானும் லவ் பண்ணுனோம் என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு செழியன் சொல்லி இருந்தாரு நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்தோம் என்று சொல்ல, பாக்கியா இதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார் பிறகு என் பையன் பண்ணுது தப்பு தான்..

ஆனா இனிமே உன் பக்கம் வராத அளவுக்கு நான் பாத்துக்குறேன் அவனை விட்டு விடு என்று கேட்க மாலினி நான் இன்னொரு பெண் வாழ்க்கையை பறிக்கிற ஆள் இல்லை.. ஆனா செழியன மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு போகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.