பாக்கியா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டிற்கு வந்த மாலினி.! வசமாக சிக்கிய செழியன்.. வெடித்தது புதிய பிரச்சனை

Baakiyalakshmi serial today promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் பாக்கியா எழில் வாழ்க்கை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார், அதற்கிடையில் செழியன் வாழ்க்கையும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என பாக்கியா முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அதனால் அமிர்தாவின் மாமனார் மாமியாரை பார்த்து பேச போனார்.

ஆனால் அவர்கள் என் மகன் நிலைமையும் புரிந்து கொள்ளுங்கள் என ஒரேடியாக கூறி முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா எனக்கு ஒரு மாதம் டைம் வேண்டும் அதுவரைக்கும் எங்கள் வீட்டு பக்கம் வந்து எதுவும் பேசக்கூடாது என கூறிவிடுகிறார்.

ஜீவானந்தத்தை மண்ணோடு மண்ணாக்க குணசேகரன், கதிர் போடும் பிளான்.! ஒட்டு கேட்ட நந்தினி.. எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

உடனே எப்படியாவது கோபியிடம் இந்த விஷயத்தை சொல்லி இதற்கு ஒரு சொல்யூஷன் எடுக்க வேண்டும் என முடிவு செய்து கோபியிடம் தனியாக பேச வேண்டும் என கூறுகிறார் ஆனால் அந்த சமயத்தில் ராதிகா நீங்கதான் பெரிய ஆளாச்சே கோபி கிட்ட என்ன பேச போறீங்க நானும் இங்க தான் இருப்பேன் சொல்லுங்கள் என கேட்கிறார்.

என் பசங்கள பத்தி தான் பேசணும் என கூற ஆனாலும் பேச விடாமல் ராதிகா பதிலுக்கு பதில் பேசி பாக்கியாவை போக விடுகிறார், இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அப்பொழுது மாலினி பாக்கியா உனக்கும் செழியனுக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியல ஆனா தப்பா தெரியுது என கூறுகிறார்.

குட்டையான உடையில் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா.. அதுக்குன்னு இவ்வளவு டைட்டாவா.!

செழியன் என்னை ஏமாத்திட்டான் என கதறி அழுகிறார் மாலினி நான் செழியனிடம் பேசுகிறேன் இனிமே உன் பக்கத்துக்கே வரமாட்டான் என கூறுகிறார் ஆனால் கோபத்துடன் மாலினி செல்கிறார் பிறகு பாக்கியா வீட்டிற்கு மாலினி வந்து செழியனை கூப்பிடுகிறார் இதனால் பாக்கிய அதிர்ச்சி அடைந்து நிற்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.