மொட்டை மாடியில் எழில் செய்த திருட்டு வேலை.. பாக்கியா ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கோபி.!

baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தன்னுடைய கம்பெனியை நடத்த முடியாமல் இழுத்து மூடி விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வருகிறார் அது மட்டும் இல்லாமல் கம்பெனியில் இரண்டு மாத சேலரி பெண்டிங் இருப்பதால் அனைவரும் கேட்க அதற்கு ஒரு மாதம் டைம் கொடுங்கள் கண்டிப்பாக உங்கள் சம்பளத்தை செட்டில்மெண்ட் செய்கிறேன் என கூறிவிட்டு வருகிறார்.

உடனே தன்னுடைய நண்பனை வரவழைத்து ஃபுல்லாக குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார் வீட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க இவர்களிடம் சிக்க கூடாது ஸ்டடியாக உள்ளே போய்விட வேண்டும் என கூறிக்கிட்டே உள்ளே போகிறார் அப்பொழுது ஈஸ்வரி அழைத்து என்ன கோபி இங்க வந்து உட்காரு என பேசுகிறார்.

தனது மகனுடன் விளையாடும் பொழுது முத்து மீனாவிடம் சிக்கிய ரோகிணி… மனோஜ்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. உச்சகட்ட பரபரப்பில் சிறகடிக்க ஆசை..

ஆனால் பேசினால் தெரிந்து விடுமோ என வாய் மூடிக்கொண்டு தொண்டை வலி என்பது போல் ஆக்ஷன் செய்ய அந்த சமயத்தில் ராதிகா வந்து விடுகிறார் உடனே குடிச்சி இருக்கீங்களா என சைகைகள் கேட்க இவ மட்டும் கண்டுபிடிச்சிட்டாலே என மனசுக்குள்ளயே புலம்பி கொண்டிருக்கிறார்கோபி.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் கோபி எழில் செழியன் மூவரும் மொட்டை மாடியில் உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அப்பொழுது கோபி குடித்துக்கொண்டே எனக்கு எழில் செழியன் எல்லோருக்கும் மனைவி தான் பிரச்னை  நான் தான் பார்த்துக்கொள்கிறேன் என பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் போதும் இந்த ஜென்மத்திற்கு… ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் காட்டக் கூடாததை காட்டிய ஐஸ்வர்யா மேனன்…

அந்த சமயத்தில் ராதிகா வருகிறார் கோபியை கூப்பிடுகிறார் உடனே பாக்யாவும் எழில் எங்கே இருக்க என கேட்க அனைவரும் பதறி அடித்து போய் பீரை கீழே வைத்து விட்டு பேசிக் கொண்டிருக்க உடனே பாக்கியவை பார்த்தவுடன் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கோபி கூறுகிறார்.

அதே போல் பாக்கியம் கண்டுபிடித்து விடுகிறார் என்பது போல் தெரிகிறது இனிவரும் எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.