என்னுடைய அந்தப் படத்தை பார்த்து என்னுடைய மகன் கேட்ட கேள்வி.? கூனிக்குறுகி வேதனையை பகிர்ந்த நடிகை அர்ச்சனா.

Archana mariyappan : தான் நடித்த படத்தின் போஸ்டரை பார்த்து விட்டு மகன் கேட்ட கேள்விகள் மிகவும் வேதனை அடைந்ததாக நடிகை அர்ச்சனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வரும் நடிகை தான் இவர். ஆனால் சமூக வலைதளத்தில் இவர் ஹாட்டான போஸ் கொடுத்து வருகிறார். அவர் வேறு யாரும் கிடையாது அர்ச்சனா மாரியப்பன் தான் இவர் தமிழ் சினிமாவில் வாலு என்ற திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்திருந்தார் இதனை தொடர்ந்து நாடோடிகள், வெள்ளக்காரத்துரை, முத்தின கத்திரிக்காய் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அர்ச்சனா மாரியப்பன்.

சொருகிடுவனு சொன்னீங்களே எங்க சொருகுவீங்க? நிக்சனை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்..

சினிமாவை தாண்டி சீரியலிலும் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறிய விஷயம் தான் பலருக்கு வேதனை அளித்துள்ளது அர்ச்சனா மாரியப்பன் மணமகன் தேவை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் தன்னிடம் கூறும் பொழுது வேறு ஒரு மாதிரியாக கூறியுள்ளார் ஆனால் படம் எடுக்கும் பொழுது வேறு மாதிரியாக எடுத்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய கதாபாத்திரத்தின் வடிவமைப்பு எல்லாமே வேறு மாதிரியாக இருந்தது இதனால் இந்த திரைப்படத்தின் போஸ்டரை என்னுடைய மகன் பார்த்துவிட்டு அம்மா இது நீ தானா என தன்னிடம் வந்து கேட்டான் அந்த நேரத்தில் தனக்கு தர்ம சங்கடமாக இருந்தது கூனிக்குறுகி இருந்தேன் அந்த சமயத்தில்.

நரிக்கு நேரம் கிடைச்சா காட்டுக்கே ராஜாவாக பார்க்கும்.. ரஜினி, அஜித்துடன் மோதும் விஜய் சேதுபதி.!

உடனே நான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன் இந்த பிரச்சினையை பெரிது படுத்தினால் நீங்களே இந்த திரைப்படத்திற்கு வியாபாரம் செய்தது போல் ஆகிவிடும் அதனால் இதனை அப்படியே விட்டு விடுங்கள் என கூறி விட்டார்கள் அதனால் அந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து மிகவும் வேதனையாக இருப்பதாக அர்ச்சனா மாரியப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.