பருத்திவீரன் படப்பிடிப்பில் கோபப்பட்ட பிரியாமணி.! பல வருடம் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்…

paruthiveeran muthazhagu : சினிமாவில் சமீப காலமாக சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை பூதாகரமாக பேசப்பட்டது அது கொஞ்சம் ஓய்ந்ததும் அடுத்ததாக மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா பிரச்சனை தலை விரித்து ஆடியது. ஆனால் தற்பொழுது அமீர் ஞானவெல் ராஜா பிரச்சனை தான் எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருக்கிறது.

அது வேறொன்றும் கிடையாது பருத்திவீரன் பஞ்சாயத்து தான். பருத்திவீரன் திரைப்படத்தின் பஞ்சாயத்து நீண்ட வருடமாக நடைபெற்று வருகிறது இதற்கு ஒரு சொல்யூஷனே கிடையாதா என்பது போல் ஆகிவிட்டது இந்த நிலையில் திடீரென ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் மோசமாக பேசியுள்ளார் இதனால் இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்து தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டார்.

நயன்தாரா ஜெய் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர் இதோ..!

அதேபோல் சமீபத்தில் சமுத்திரகனி அவர்களும் அமீருக்கு சப்போர்ட் செய்து தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அப்பொழுது இந்த படத்தை தயாரிக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும் முதலில் தயாரித்து வந்தவர்கள் பிறகு பணம் இல்லை என்று கூறியவுடன் அமிர் தான்  அங்குமிங்கும் புரட்டி இந்த படத்தை தயாரித்தார் எனவும் நண்பன் சூர்யா கூட இந்த திரைப்படத்தை தயாரிக்க பணம் இல்லை என்பதால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டதாகவும் சமுத்திரக்கனி கூறி இருந்தார்.

இப்படி ஆளாளுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஷயம் மிகவும் பரபரப்பாக வைரலாக்கப்பட்டு வருகிறது பருத்திவீரன் திரைப்படத்தின் பொழுது பிரியாமணி திடீரென கோபப்பட்டார் அதனால் சூட்டிங் ஸ்பாட் இல் இருந்து சென்று விட்டார்.

ஃபுல் போதையில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நடிகை.. நேரம் பார்த்து சூடான இயக்குனர்.. கடைசியில் இப்படி சொல்லிட்டீங்களே

அவர் கோபப்பட்டு விட்டு சென்ற பிறகு அன்றிலிருந்து இன்று வரை ஒரு போன் கூட பேசியதே கிடையாது அதுமட்டுமில்லாமல் தேசிய விருது வாங்கிய பொழுது கூட என்னிடம் போன் பண்ணி பேசவே இல்லை என மிகவும் வருத்தப்பட்டு பேசியுள்ளார் அமீர்.  இப்படி பருத்திவீரன் திரைப்படம் அமீருக்கு கிடைக்க வேண்டிய கிரிடிட் ஒன்றுமே கிடைக்கவில்லை வெறும் அவமானங்கள் மட்டுமே கிடைத்துள்ளது இதைத்தான் அமீர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.