அஜித்தின் உண்மை முகம் வெளிவந்தது.. ரசிகர்களுக்கு அட்வைஸ்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் அஜித். இவர் கடந்த சில வருடங்களாக ரசிகர்களை சந்திப்பதில்லை, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை.. தான் உண்டு தான் வேலை உண்டு என இருக்கிறார். மற்ற நடிகர்களை காட்டிலும் அஜித் மட்டும் ஏன் தனி வழியில் செல்கிறார் என பலருக்கும்  சந்தேகம் இருக்கிறது.

அந்த சந்தேகத்தை ஒரு ரசிகர் தீர்த்து உள்ளார் விமான நிலையத்தில் அந்த ரசிகர் அஜித்தை சந்தித்து பேசி உள்ளார் அதன் பிறகு அதனை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஏன் இன்டர்வியூ, நிகழ்ச்சி எல்லாம் கலந்து கொள்வதில்லை என கேட்டு உள்ளார்.

பைசா வசூல் அல்ல போகும் கேப்டன் மில்லர்..! படத்தைப் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்.!

அஜித்..  ரசிகனாக இருக்கலாம் ரசினாக மட்டுமே இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன் என் படம் வெளி வருகிறது என்றால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விடுகிறார்கள் அது எனக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

அப்பொழுது அவர்களுடைய நேரத்தை என்னுடைய படத்திற்காக செலவு செய்கிறார்கள் இதுவே ஒரு நிகழ்ச்சி பங்கேற்க்கிறேன் என்றால் அந்த நிகழ்ச்சிக்காக அவருடைய நேரத்தை ஒதுக்குவார்கள் அப்படி செய்யக்கூடாது நான் நடிக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் எனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்.

கை, கால் உடைத்து கொண்டு நடிப்பது நடிப்பு அல்ல.. நடிகர் விக்ரமை விளாசிய இயக்குனர்

அதுபோல் தான் அவர்களும் குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும் என்னை ஒரு நடிகராக மட்டுமே பாருங்கள்.. ஒரு ரோல் மாடலாக சிகர்கள் என்னை பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார் இதுவே அவர் எந்த நிகழ்ச்சிகளும் பங்கேற்க கொள்ளாததற்கு காரணமாம்.