100 கோடி கொடுத்தாலும் முடியாது என அடம்பிடித்த நாயனுக்கு விழுந்த பெரும் அடி…!

Actress Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வரும் நயன்தாரா படம் ஓடவில்லை என்றாலும் தனது கெத்தை விடாமல் மாஸ்க் காமித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. அனைத்துமே விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படும் தோல்வியினை சந்தித்துள்ளது.

இந்த சூழலில் ஜவான் திரைப்படம் மட்டும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது இவ்வாறு இந்த சூழலிலும் தனது மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் லெஜன்ட் அண்ணாச்சி தனது படத்தில் நயன்தாராவை ஹீரோயின் ஆக நடிக்க வைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் நயன்தாரா இதற்கு சம்மதிக்க வில்லையாம்.

குடும்பத்தையே சின்னாபின்னமாக்க கார்த்தியை பகடைக்காயாக மாற்றும் அர்ஜுன்..! ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நமச்சி.

அன்றைய தேதியில் அவர் வாங்கி கொண்டிருந்த சம்பளம் 2 கோடியாம் அதனை அப்படியே ஐந்து மடங்காக தருகிறேன் என அண்ணாச்சி இறங்கி வந்ததாக கூறினார். ஆனாலும் நயன்தாரா 100 கோடி கொடுத்தாலும் கூட நடிக்க முடியாது என அண்ணாச்சியை தகுதி குறைந்தவர் போல நடத்தி உள்ளாராம்.

இதனால் கடுப்பான அண்ணாச்சி தரமான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். அதாவது நயன்தாரா தங்கியிருந்த பிளாட் எதிராக அண்ணாச்சி ஒரு பிரமாண்டமான வீட்டை வாங்கி உள்ளார் அப்பொழுது அங்கு இவருடைய காரை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் நயன்தாரா வீட்டுக்கு எதிராக நிறுத்தி இருக்கிறார்.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

இதனைப் பார்த்த பலருக்கும் இவர் காரு எதற்கு இங்கே நிற்கிறது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தான் அவர் அங்கு வீடு வாங்கிய விஷயம் மற்றும் நயன்தாரா படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஷயமும் வெளிவந்துள்ளது. அண்ணாச்சியை பழிவாங்குவதாக நினைத்து கடைசியில் நயன்தாராவே அவரிடம் அசிங்கப்பட்டு இருப்பதாக பலரும் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.