லேடி சூப்பர் ஸ்டாருக்கே அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை இருந்துச்சா..? வெளியாகிய பரபரப்பான தகவல்..

Actress Nayanthara: சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை பிரபலமானால் அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் தான் காரணம் என கூறப்படுகிறது. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது சின்ன கேரக்டரில் இருந்து முன்னணி நடிகைகள் வரை அனைவரும் அட்ஜஸ்மென்ட் செய்து தான் தங்களது வாய்ப்புகளை பெற்று வருகின்றனர் என்ற அடையாளம் இருந்து வரும் நிலையில் நடிகை நயன்தாரா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய நயன்தாரா தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும நயன்தாராவை ஆண்டி என விமர்சனம் செய்து வந்தார்கள்.

மார்க்கெட் இல்லாததால் ஒரே ஒரு பாட்டுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை.! புஷ்பா சமந்தாவையே ஓரங்கட்டுவார் போல..

பல விமர்சனங்களுக்கு மத்தியில் தான் நயன்தாரா மக்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் குவிந்தது. தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நயன்தாரா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சரியான வெற்றி திரைப்படங்கள் கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் சமீப பேட்டியில் பட வாய்ப்புகள் கிடைக்காத நேரத்தில் இயக்குனர்களும் நடிகர்களும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டுள்ளனர். இதனை எல்லாம் கடந்து தான் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருப்பதாக நயன்தாரா கூறியதாக கூறப்படுகிறது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ரயில் வண்டி புகை மாதிரி நடிகர்களுக்கு இணையாக குபு குபுன்னு சிகரெட் ஊதி தள்ளிய நடிகைகள்.! பட்ட ஜிலேபியா இருந்துகிட்டு இப்படி ராவா அடிக்கிறீங்களே…

நயன்தாரா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ஏராளமான கிசுகிசுப்பில் சிக்கியவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.