மார்க்கெட் இல்லாததால் ஒரே ஒரு பாட்டுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை.! புஷ்பா சமந்தாவையே ஓரங்கட்டுவார் போல..

Actress Shriya Saran: நடிகை ஸ்ரேயா சரண் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்த விலகி தற்பொழுது மீண்டும் நடிக்க தொடர்ந்து இருக்கும் நிலையில் ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்காக ரூபாய் ஒரு கோடி சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

நடிகை ஸ்ரேயா தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் நடிகர் விஜய், ரஜினி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வந்த ஸ்ரேயா திடீரென்று தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார்.

ஜீவானந்தம் பொண்டாட்டியை கொன்னது யாரு… குணசேகரனுக்கு எதிராக அண்ணன்களை திருப்பி விடும் சக்தி… சட்டையை பிடித்து கேள்வி கேட்பாரா ஞானம்..

தற்பொழுது இவருக்கு ஒரு மகளும் உள்ளார் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய ஸ்ரேயா சரண் சமீப காலங்களாக மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கிடையில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை.

எனவே மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் ஸ்ரேயா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். அதாவது சமீபத்தில் ஸ்ரேயா நடிப்பில் வெளியான கப்சா மூவி பல மொழிகளில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் ஸ்ரேயாவை குத்து பாடல் ஒன்று இருக்கு நடனமாட இயக்குனர் அணுகியுள்ளார்.

ஒரே வருடத்தில் ரூ.2000 கோடி மிரட்டி விட்ட 5 தமிழ் திரைப்படங்கள்..

அவரிடம் ரூபாய் ஒரு கோடி சம்பளம் ஸ்ரேயா கேட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது உள்ள படங்கள் பான் இந்திய படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருவதனால் இதனை கருதி ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்காக ஸ்ரேயா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.