கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் படுக்கையறை காட்சியில் நடிகையை கசக்கி பிழிந்த நடிகர்.. பயந்து ஓடிய நடிகை..

Actress Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகருடன் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது அதிக படுக்கையறை காட்சிகள் இருந்துள்ளது எனவே மீண்டும் அந்த நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டாம் என மறுத்துள்ளார் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது இந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெரிதாக கவர்ச்சி இல்லாமல் நேர்த்தியாக நடித்து வரும் இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இதனால் தேசிய விருதையும் வென்றார். மேலும் சாணி காகிதம் படத்தில் போல்டான கேரக்டரில் நடித்து அனைவரையும் விரல வைத்தார். சமீப காலங்களாக தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கில் பிஸியாக இருந்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

ரசிகர்களை புரட்டி போட்ட முன்னணி நடிகைகளின் மரணம்.. நெஞ்சை உறைய வைத்த திவ்ய பாரதி..

சைரன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்த சூழலில் தெலுங்கு நடிகர் நிதின் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக அவரே கூறியிருப்பார். நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து ரங் தே படத்தில் நடித்திருந்தனர். இதில் அதிகப்படியான படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

இதனைப் பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புக்காக இப்படி செய்து விட்டாரே என ரசிகர்களை அதிர்ச்சியடைந்தார்கள். எனவே இதனால் கீர்த்தி சுரேஷ் மற்றும் நிதின் இருவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் வைரலான நிலையில் இது குறித்த பல கிசுகிசுப்புகள் பரவியது. இந்த சூழலில் மீண்டும் நிதின் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் அதை மறுத்துள்ளார்.

பிட்டு படம் எல்லாம் தோத்துடும் போல.. இந்த வயதிலும் படுக்கையறையில் மிரட்டி விட்ட மஞ்சு வாரியர்…

அது குறித்து இவர் நிதின்வுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவருடன் ஏற்கனவே நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். ஆனால் அந்த படத்தில் லிப்லாக் காட்சி இருப்பதனால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.