காதலிச்சவன், கணவன் தொல்லைக்கு.. இயக்குனருடன் இரவை பகிரலாம்.. அசால்டாக பேசும் நயன்தாரா பட நடிகை.!

actress gayatri rema : தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி வருகிறார்கள் அதேபோல் நடிகைகளிடம் தொகுப்பாளர்கள் அதிகமாக கேட்கப்படும் கேள்வி அட்ஜஸ்ட்மென்ட் கேள்விதான் இதனை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் நடிகைகள் பலரும் இதற்கு பதில் அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரெமா இதனை தொடர்ந்து இவர் ஹர ஹர மகாதேவி, காசுமேல காசு, செம்ம, மோஹினி, கரிமுகன், பேய் இருக்க பயமேன், சிவி 2, அக்கு, ராகதன என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரதீப் வெளியேறியதால் ஆண்டவருக்கே கட்டம் கட்டிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

இவர் 2017 ஆம் ஆண்டு நயந்தாரா நடிப்பில் வெளியாகிய டோரா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் டோரா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். இந்த நிலையில் இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது அந்த பேட்டியில் இவர் கூறிய விஷயம் தான் இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் காயத்ரி அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து பேசிய காயத்ரி ரெமா எந்த இயக்குனர்கள் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார்கள் என்று நான் பெயரை அறிவித்தால் அதன் பிறகு எனக்கு படவாய்ப்பு குறைந்து விடும்.

மார்க்கெட்டை இழந்தாலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிழைத்துக் கொண்ட 5 நடிகைகள்.! முரட்டு நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா.?

அதனால் அவர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை அதேபோல் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் தப்பு என்று சொல்லவில்லை கணவன் டார்ச்சர் காதலிச்சவன் டார்ச்சர் என இருக்கும் அவர்களிடம் பகிர்வதற்கு இவங்க கூட இரவில் போகலாம் இவங்க கூட போனா பணமும் கிடைக்கும், மரியாதையும் கிடைக்கும் இதனை அந்த பெண்தான் முடிவு எடுக்க வேண்டும் என காயத்ரி ரெமா கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.