பிரதீப் வெளியேறியதால் ஆண்டவருக்கே கட்டம் கட்டிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

BiggBoss 7 : பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் நேற்று பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேறியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இந்த சீசனில் இவர் ஒரு வலிமையான போட்டியாளர்.. பேச வேண்டிய இடத்தில் முக்கியமான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்து டாஸ்குகள் எல்லாம் சூப்பராக விளையாடி வந்தார்.

ஆனால் பிரதீப்  சகப் போட்டியாளர்கள் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்.  இந்த நிலையில் நேற்று பூர்ணிமா, மாயா, ஜோவிகா போன்ற சில பெண்கள் பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஏதாவது எங்களை பண்ணிடுவாரோ என்று பயமாக இருக்கிறது எங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகளை வைத்து பிரதீப்..

ஹீரோவை டம்மியாக்கி வில்லி ரோலில் ஜெயித்த 5 நடிகைகள்.!

இந்த வீட்டில் தொடரக்கூடாது என உரிமைக்குரல் கொடுத்து பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்..ஆனால் பிரதீப் இருக்கு வெளியே ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.. இந்த நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்களும் சிலர் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Pradeep Anthony
Pradeep Anthony

நடிகர் கவின் பிரதீப் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு எப்போதும் உன்னை தெரியும்” என பதிவிட்டு இருக்கிறார்.. இதே போல் பாடலாசிரியர் சினேகனும் நீ பார்க்காத ரணங்களும் இல்லை.. நீ பார்க்காத வலிகளும் இல்லை.. வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை வெளியே கிடக்கு வா.. பிரதீப் என பதிவிட்டு இருக்கிறார்.

இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் விஜய்.. அன்று ஒதுக்க பார்த்த நயன்தாரா.! அதன் பிறகு இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா.?

Pradeep Anthony
Pradeep Anthony

பிறகு பாவணி ரெட்டியும் பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு இன்ஸ்டா ஸ்டோரியில் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பதிவிட்டு இருக்கிறார்.. இவர்களைத் தொடர்ந்து நிரூப், சனம் செட்டி, பிரியங்கா போன்றவரும் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தது unfair என  தெரிவித்து இருக்கின்றனர்..