பள்ளியில் சேர்வதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. முதல் படத்திலிருந்து மிரட்டி விட்டநடிகை.. யார்தெரியுமா.?

Cinema Actress: 5 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தனது முதல் படத்திலேயே டாப் ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஏராளமான பிரபலங்கள் தாங்கள் நடித்த முதல் திரைப்படத்திலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கின்றனர்.

இவ்வாறு பிரபலமான சிலர் மட்டுமே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். பலரும் சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர். இந்நிலையில் 5 வயதில் தந்தையுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமி பிறகு தனது முதல் படத்திலிருந்து டாப் ஹீரோயினாக மாறிய சம்பவம் ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்.. இத்தனை கோடியா.?

அதாவது வங்காளத்தைச் சேர்ந்த தாய்க்கும் ஜெர்மனை சேர்ந்த தந்தைக்கு மகளாக பிறந்தவர் தான் அந்த சிறுமி. இந்த நடிகை ஐந்து வயது சிறுமியாக இருக்கும் போது அவர் மீது தந்தை கோபப்பட்டு உள்ளார். இதனால் மன உடைந்த இவர் தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி கொண்டாராம். பின்னர் தனது தந்தை சமாதானம் செய்து இனிமேல் உன் மீது கோபப்பட மாட்டேன் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

 Dia Mirza
Dia Mirza

பிறகு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த நடிகை வேறு யாருமில்லை மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற ‘ரெஹனா ஹே தேரி டில் மெய்ன்’  படத்தில் ஹீரோயினாக நடித்த தியா மிர்ஸா தான். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

செல்பி எடுக்க வந்த இளம்பெண் முகத்தில் 300 நம்பியாரை காட்டிய விஜய்.. விடுங்க தளபதி உங்க தீவிர ரசிகையா இருப்பாங்க..

தீவானாபன், பரினீதா, லகே ரஹோ முன்னா பாய், சஞ்சு போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக இவருக்கு அமைந்தது. தனது முதல் கணவரை பிரிந்த தியா மிர்ஸா வைபவ் ரேகி என்பவரை 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு அவ்யான்‌ ஆசாத் ரேகி என்ற மகன் உள்ளார்.