பெண் மீது ஆசைப்பட்ட சூர்யா.. ஜோதிகா கண்முன்னே நடந்த காட்சி.. கர்ப்பமான நடிகை..? ரகசியத்தை புட்டு புட்டு வைத்த நடிகர்.

suriya love jyothika : பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் அவர்களின் பர்சனல் வாழ்க்கையில் விளையாடி வருகிறார். இது எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இதையே செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா அவருடைய ஆரம்ப கால காதல் பற்றியும்  கிரிக்கெட் போட்டியை விலைக்கு வாங்கியுள்ளது என பல தகவல் பற்றியும் அவர் பேசியுள்ளார். ஆரம்ப காலத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள், அதேபோல் ஜோதிகாவும் சூர்யாவை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தார்.

சூர்யா மற்ற நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என ஜோதிகா கட்டளை போட்டார் அதற்கு காரணம் சூர்யா மீது இருந்த காதல் தான் ஆனால் ஒரு சில திரைப்படங்களில் வேறொரு நடிகை உடன் நெருக்கமாக காட்சி இருந்தது அப்படிப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் பொழுது நடிகை ஜோதிகாவும் அந்த இடத்தில் இருப்பாராம் அவர் கண்முன்னே தான் எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டும் என சூர்யாவுக்கு கட்டளை போட்டுள்ளார்.

700 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.. என் மனதை கவர்ந்த கதாபாத்திரம் இதுதான் – நாசர்

அதேபோல் ஒரு காலகட்டத்தில் சூர்யா ஜோதிகா காதல் விவகாரம் சமூக வலைதளத்திலும் கிசுகிசு விலும் வைரலாகி வந்தது இந்த தகவல் சூர்யாவின் அப்பா சிவகுமார் காதுக்கு எட்டியது. இதனால் சிவகுமார் கடும் கோபத்தில் இருந்து உள்ளார் ஏனென்றால் சிவக்குமார் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காத மனிதர் தன்னை எத்தனையோ நடிகைகள் காதலித்தாலும் தன் பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண்ணை தான் சிவகுமார் திருமணம் செய்து கொண்டார்.

சிவகுமார் எந்த ஒரு நடிகைகளின் காதலிலும் விழவில்லை அப்படி இருக்கும் சிவக்குமார் காதிற்கு சூர்யா காதல் தெரிய வந்தது உடனே சூர்யாவை சிவகுமார் கண்டித்து பார்த்தார் ஒரு காலகட்டத்தில் ஜோதிகா கர்ப்பம் ஆகிவிட்டார் என இணையதளத்தில் காட்டு தீ போல் பரவியது சூர்யா ஜோதிகா திருமணம் நடப்பதற்கு முன்பே பல கிசுகிசுக்கள் வெளியானது இந்த தகவல் சிவக்குமார் காதிற்கு செல்ல உடனே அரை மனதுடன் திருமணத்தை நடத்தி வைத்தார்.

பைசா வசூல் அல்ல போகும் கேப்டன் மில்லர்..! படத்தைப் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்.!

ஆனால் தற்பொழுது நடிகர் சூர்யா தன்னுடைய தந்தையை விட்டு மும்பையில் செட்டில் ஆகியுள்ளார் மும்பை போனதற்கு காரணம் ஜோதிகா தன்னுடைய அம்மாவை பார்த்துக் கொள்ளவே மும்பை சென்றுள்ளார் ஆனால் அங்கே செட்டில் ஆகிவிட்டார்கள் அப்படியே சூர்யாவும் அங்கேயே போய்விட்டார்.

அது மட்டும் இல்லாமல் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாலே பிறந்த வீட்டிற்கு உறவினர் போல் தான் செல்ல வேண்டும் ஆனால் ஜோதிகா அங்கேயே போய் தங்கி இருக்கிறார் இதையெல்லாம் சிவகுமார் பார்த்து கடுப்பில் இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் சிவகுமாருக்கு சூதாட்டமே பிடிக்காது ஆனால் சூர்யா கிரிக்கெட் அணியை விலக்கி வாங்கியது இன்னும் சிவகுமாரின் கோபத்தை அதிகரிக்க செய்தது இதனை பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.