சினிமாவின் கவர்ச்சி வெடிகுண்டு.! அரேபிய குதிரை திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்

Raai Laxmi: கவர்ச்சி நடிகை ராய் லட்சுமி  34 வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்க ஆசைப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. சினிமாவை பொருத்தவரை ஏராளமான நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் இங்கு தங்களது அழகு போய்விடுமோ இதனால் மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற காரணத்தினால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

மேலும் சில நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து வருகிறார்கள். எனவே இதனால் விவாகரத்து பெற்று பிரிவதும் ஏராளமாக காணப்பட்டு வருவதனால் அதற்கு சிங்களாகவே வாழ்ந்து விடலாம் என்ற முடிவிலும் உள்ளனர்.

மாமன்னன் தந்த வெற்றி.. சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.!

அப்படி சிங்கிளாகவும் மகிழ்ச்சியாக ஜாலியாக இருக்க முடியும் என்று லட்சுமி ராய் இருந்து வருகிறார். நடிகை லட்சுமி ராய் மாடலிங் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக உள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான படங்களில் கவர்ச்சி கேரக்டரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் லட்சுமி ராய் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஜப்பான் படத்தை மண்டையில் தட்டி ஓடவிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. முதல் வாரத்தில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் லட்சுமி ராய் எதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, லக்ஷ்மி ராய் சினிமாவின் கவர்ச்சி வெடிகுண்டு. தனது முதல் படத்திலேயே அப்படி ஒரு கவர்ச்சியை காண்பித்திருந்தார். அதன் பிறகு ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த காஞ்சனா படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.

ஆளும் ஆரோக்கிய குதிரை, டான்ஸ் சூப்பரா இருந்துச்சு அதோட மட்டுமல்லாமல் சமீபத்தில் ஆபாசமான கவர்ச்சி போட்டோஸ் நடத்தி இருந்தார். அதற்கு காரணம் 34 வயதாகிவிட்டது ஆனாலும் இன்னும் நான் இளமையோடு தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் சந்தோஷமா இருக்கணுமா கல்யாணம் பண்ணாமலும் சந்தோஷமா இருக்கலாம் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். நிறைய நடிகர்களுடன் கிசு கிசுக்க பட்டுருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு ஜாலியா இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.