நீ ஒருத்தன் போதும் சூர்யாவை ஒழிக்க.. திரையுலகினரின் ஆதரவை கைப்பற்றிய அமீர்.!

Ameer : பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் இந்த படத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி இன்றும் பேசப்பட்டு வருகிறது அதற்கு காரணம் ஞானவேல் ராஜா தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பருத்திவீரன் பிரச்சினையை பற்றி இருந்தார். இந்த பிரச்சனையை சிவக்குமார் நினைத்திருந்தால் முடித்திருக்கலாம்..

ஆனால் அவர் வாய் திறக்காமல் இருந்ததால் இந்த பிரச்சனையை பெரியதாக வெடிக்க அமீருக்கு ஆதரவாக திரையுலகினர் பலர் களம் இறங்கினர் குறிப்பாக சசிகுமார், சமுத்திரகனி போன்றவர்கள் முதல் ஆளாக ஆதரவு கொடுக்க அதன் பிறகு பாரதிராஜா, கஞ்சா கருப்பு, சேரன் என ஒவ்வொருவரும் அமீருக்கு ஆதரவு கொடுத்து.

இடுப்பழகி, தொடையழகி எல்லாம் ஓரம்போங்க.. சில்க் ஸ்மிதா தான் பெஸ்ட்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்

மேலும் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்தில் ஞானவேல் ராஜா த மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டார் அதிலிருந்து என்ன பிரச்சனை குறை ஆரம்பித்தது இந்த நிலையை சினிமா ஆய்வாளரான சுபேர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது.. இந்த பிரச்சனை தீவிரமாக இருக்கும்பொழுது ஞானவேல் ராஜா அமீருக்கு எதிராக ஒரு வார்த்தையை விட்டார்..

அதாவது சூர்யா இருக்கிற வரைக்கும் தான் அமீர் பிழைக்க முடியும் அதனால் தான் எப்பொழுது சூர்யாவுடன் நட்புறவு பாராட்டி வருகிறார் அமீர். அதன் காரணமாக கிடைத்த வாய்ப்புகள் தான் வாடிவாசல் என்றும் சொன்னார் இது ஒரு மோசமான கருத்தாக பார்க்கப்படுகிறது.

பாண்டியனிடம் சொல்லாமல் கதிரை வீட்டிற்கு அழைத்து வந்த கோமதி, மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இருந்தாலும் இதுவே அமீருக்கு பிளஸ் ஆக மாறிவிட்டது இனிவரும் படங்களில் அமீர் கண்டிப்பாக இருப்பார் ஏன் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார் ஆனால் அமீர் இருக்கிறார். பல இயக்குனர்கள் ஞானவேல் ராஜாவின் அந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் படங்களில் அமீரை பயன்படுத்த முன் வருவார்கள் என கூறியுள்ளார்.