மகாவுடன் வாழ முடியாதுன்னு சொன்ன சூர்யாவை லாக் செய்த வேதாச்சலம் – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam today promo january 08 to 12 : ஆஹா கல்யாணம் சீரியலில் கடந்த வாரத்தில் மகாவிடம் யாரும் பேசக்கூடாது என ராஜலட்சுமி அனைவருக்கும் ஆர்டர் போட்டு இருக்கிறார் இதை தெரிந்து கொண்ட மகா நான் மௌனமாக இருந்தேன் இதையெல்லாம் உடைக்கிறேன் என சொல்லி தனது வேலையை ஆரம்பிக்கிறார்.

இது ஒரு பக்கம் போக மறுபக்கம் ஐஸ்வர்யா வயிறு பெருசாக  தெரிய நடுராத்திரியில் பிரியாணி சாப்பிடுகிறார் கடைசியில் வயிறு வலிக்க கௌதம், சித்ரா தேவி  ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு செல்கின்றனர். போகும் வழியிலேயே ஐஸ்வர்யா தனக்கு தெரிந்த ஒரு டாக்டருக்கு போன் பண்ணி ஹெல்ப் கேட்கிறார்.

மேகனாவால் குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சை… பிரிவில் தமிழும் சரஸ்வதி.? எதிர்பார்ப்பில் தமிழும் சரஸ்வதியும்

ஆனால் அவர் உனக்கு என்னால் ஹெல்ப் பண்ண முடியாது என மறுத்து விடுகிறார். வேறு யாராவது செக் பண்ணினால் மாட்டிக் கொள்வோம் என ஐஸ்வர்யா ஒரு பக்கம் பயந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மகா வீட்டுக்கு வெளியே  பொங்கல் வைக்கிறார்.

சூர்யா குடும்பம் மற்றும் மகா குடும்பமும் கலந்து கொள்கின்றனர். பிறகு மகா சூர்யா காலில் விழுந்து என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கள் என சொல்ல உனக்கு நான் ஆசீர்வாதமும் பண்ண மாட்டேன் உன் கூட சேர்ந்து வாழ மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என சொல்லிவிட்டு வீட்டிற்கு போகிறார்.

பார்க்கில் குத்தாட்டம் போட்ட மனோஜ்.. வீடியோ எடுத்து குடும்பத்தினருக்கு காட்டிய முத்து – சிறக்கடிக்க ஆசை

திடீரென தாத்தா வேதாச்சலம் நெஞ்சு வலியால் கீழே விழுகிறார் அதன் பிறகு சூர்யா தண்ணீர் தள்ளிச்சு எழுப்பிடுகிறார். வேதாச்சலம் தாத்தா சூர்யாவை தனியாக அழைத்து நீயும், மகாவும் சேர்ந்து வாழணும் எனக்கு சத்தியம் பண்ணு என சொல்லுகிறார். சூர்யா தயங்கிக் கொண்டே இருக்க முடியுமா முடியாதா என தாத்தா கேட்க வேறு வழி இல்லாமல் அவரும் சத்தியம் செய்கிறார்.