ஐஸ்கிரீமை எப்படி நீ வீட்டுக்குள்ள கொண்டு வரலாம் சித்ரா தேவியை வெளுத்து வாங்கிய மொத்த குடும்பம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha kalyanam today episode October 30 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு நடு இரவில் சூர்யாவிற்கு வீசிங் வந்ததால் மகா என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்கூட்டியில் சூர்யாவை பக்கத்திலிருந்த ஹாஸ்பிடலுக்கு அழித்துவிட்டு போய் டிரீட்மென்ட் செய்து தற்பொழுது வீட்டிற்கு  வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்ததும் மகா சூர்யாவை சாப்பிட வைத்து தூங்க வைக்கிறார். அடுத்து கோவிலுக்கு போன எல்லோரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.. உடனே ராஜலட்சுமிக்கு சூர்யாவை மகா ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போன செய்தி தெரிந்து மகாவிடம் நீ எப்படி என் பையன பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம்..

அண்ணாமலைக்கு ஆபரேஷன் பண்ண 4 லட்சம் வேணும்.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான விஜயா, முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ரெகுலரா சூர்யாவ காமிக்கிற ஹாஸ்பிடலுக்கு தானே அழிச்சிட்டு போகணும் என்று கேட்க மகா நடு ராத்திரில அவருக்கு வீசிங் வந்துச்சி அந்த நேரத்துல உங்களுக்கு போன் ட்ரை பண்ண யாருக்குமே போன் போகல அதனாலதான் நான் அழைச்சிட்டு போனேன் என்று சொல்ல இருந்தாலும் எங்ககிட்ட சொல்லாம நீ அழைச்சிட்டு போனது தப்பு என மகாவை ராஜலட்சுமி திட்டிக் கொண்டிருக்கிறார்.

பிறகு சூர்யா அங்கு வந்து இப்ப ஏன் மகாவை திட்டிக்கிட்டு இருக்கீங்க நடு ராத்திரியில எனக்கு வீசிங் வந்துச்சு வீசிங் ஸ்பிரே இல்ல அதனால தான் மகா என்ன ஸ்கூட்டில அழைச்சிட்டு போயி ஹாஸ்பிடல்ல சண்டை போட்டு ட்ரீட்மென்ட் பண்ண வச்சா மகா அப்படி பண்ணலனா எனக்கு வேற ஏதாவது ஆயிருக்கும் உண்மை என்னன்னு தெரியாமலே மகாவ திட்டிட்டு இருக்கீங்களே என சூர்யா சொல்லிவிட்டு போய்விட்டார்.

வைல்ட் கார்டு என்ட்ரியால் மிரண்டு போன பிக் பாஸ் போட்டியாளர்கள்.! போதும் என ஆண்டவரிடம் கதறல்..

பிறகு ராஜலட்சுமி வீட்டுக்குள்ள ஐஸ் கிரீம் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு ஸ்டிட்டா சொல்லி இருக்கேன் அப்படி இருக்கும் போது யார் ஐஸ்கிரீம் வச்சா என்று கேட்க சித்ராதேவி நான் தான் கிளம்பும்போது எடுத்துட்டு போலாம்னு வாங்கி வச்ச அப்புறம் மறந்துட்டேன் என்று சொல்கிறார் பிறகு எல்லோரும் சித்ரா தேவியே நீ இப்படி வாங்கி வச்சது தப்பு என திட்டுகின்றன இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.