இவ்வளவு நாள் நம்ம நெனச்ச மாதிரி டிசைன் பண்ணி தந்தது மகா தான் என்று தெரிந்ததும் ஆசிரியத்தில் நிற்கும் சூர்யா

Aaha kalyanam today episode november 21 : இன்றைய எபிசோடில் சூர்யா மகா கிட்ட நாளைக்கு ஒரு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு அந்த மீட்டிங்ல ஸ்ரேயா பண்ண பஞ்ச பூத டிசைனை ஓகே பண்ணனும் அதுல ஏதாவது கரெக்ஷன் இருந்தா ஸ்ரேயா நேர்ல வர மாதிரி இருக்கும் ஆனா ஸ்ரேயா வீட்டு சுச்சுவேஷன் படி அவங்க வர முடியாது என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு என்று சொல்கிறார் பிறகு மகா பவித்ராவுக்கு போன் பண்ணி என்ன உங்க சார் நாளைக்கு ஸ்ரேயா மீட்டிங்கு வரணுமுன்னு சொல்றாரு..

என்னால வர முடியாது வந்தனா மாட்டிப்பேன் நீயே ஏதாவது பேசி சமாளிச்சுக்கோ நான் போனை வைக்கிறேன் என்று சொல்கிறார்.. அடுத்து கோடீஸ்வரி இன்னும் பிரபாவ காணுமே என்று தசாதரணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் பிறகு பிரபா வீட்டிற்கு வந்து நம்ம வீட்ல கரண்ட் இல்ல அதான் பிரண்டோட வீட்ல படிக்க போயிருந்தேன் என்று சொல்லிவிட்டு பிறகு இவண்ட் மேனேஜ் மெண்ட்ல வேலை பார்த்தேன் என்று 2000 பணத்தை வீட்டில் கொடுக்கிறார்.

முத்து உடைய சந்தோஷத்திற்காக அண்ணாமலை செய்த காரியம்.. உறைந்து போன ரோகினி, மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு கோடீஸ்வரி இந்த படம் நமக்கு இப்ப ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்.. அடுத்த நாள் ஆபீஸில் கிளைன்ட் மீட்டிங் நடைபெறுகின்றன அப்பொழுது அங்கு வந்தவர்கள் மகா செய்த டிசைனை பார்த்துவிட்டு நல்லா இருக்கு இதுல ஒரு சில கோலப்ரேஷன் பண்ண வேண்டியது இருக்கு அதனால இந்த டிசைனை பண்ணவங்க நேர்ல வந்தா நல்லா இருக்கும் என்று அவர்கள் சொல்கின்றனர் பிறகு சூர்யா பவித்ரா கிட்ட ஸ்ரேயாவுக்கு போன் பண்ணி உடனே வர சொல்லு..

இந்த காண்ட்ராக்டர் நமக்கு ரொம்ப முக்கியம் ஸ்ரேயா வரலைன்னா காண்டாக்ட் கை மாறி போயிடும் என்று சொல்ல பிறகு பவித்ரா மகாவுக்கு போன் பண்ணி நீங்க வந்தே ஆகணும் நீங்க வரலைன்னா என் வேலையே போயிடும் மேடம் என்று பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சூர்யா பவித்ரா போனை வாங்கி ஸ்ரேயா எங்களோட சுச்சுவேஷன் புரிஞ்சுக்கோங்க நீங்க வந்து ஆகணும் என்று சொல்ல மகா சரி நான் வரேன் சார் என்று சொல்லிவிட்டார்.

பிதாமகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டு மாற்றிய பாலா

அடுத்து மகா ஆபீசுக்கு வந்து பவித்ரா கிட்ட பேசிவிட்டு அந்த கிளைக் இருக்கும் ரூமிற்கு போகிறார் இதை பார்த்த சூர்யா மகா கிட்ட என்ன நீ பாட்டுக்கு உள்ள வந்துட்ட, இது முக்கியமான கிளைன்ட் மீட்டிங் வெளியே போ என்று சொல்ல மகா நான் இங்கதான் இருப்பேன் என்று அந்த கிளைண்டிடம் நான் தான் டிசைனர் மகாலட்சுமி நீங்க பாத்த டிசைன் எல்லாம் நான் தான் வரைஞ்சேன் என்று சொல்ல பிறகு அவர்கள் ஒரு சில கரெக்ஷன் சொல்கின்றனர்.

அதேபோல் மகா வரைந்து அவர்களிடம் காண்பிக்கிறார் இதை பார்த்த சூர்யா என்ன பவித்ரா இதெல்லாம் என்று கேட்க ஸ்ரேயா தான் மகா, மகா தான் ஸ்ரேயா உங்ககிட்ட மறைச்சிட்டேன் என்று சொல்கிறார்.. பிறகு மகா காண்பித்த டிசைனை பார்த்து அந்த கிளைன்ட் டிசைன் சூப்பரா இருக்கு காண்ட்ராக்ட் ஓகே பண்ணிடலாம் என்று சொல்ல பிறகு சூர்யா பவித்ரா கிட்ட அக்ரீமெண்ட் பேப்பர் எடுத்துட்டு வா என சொல்லி அக்ரிமெண்ட் சைன் வாங்குகின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..