மகா மேல் பழியை போட பார்த்து கடைசியில் அவமானப்பட்ட ஐஸ்வர்யா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

Aaha kalyanam today episode november 20 : இன்றைய எபிசோடில் சூர்யா ஸ்ரேயா கிட்ட நான் பேசிய ஆகணும் என்று சொல்ல பவித்ரா வேற வழியில்லாமல் மகாவுக்கு போன் பண்ணி கொடுக்கிறார் சூர்யாவும் மகாவிடம் நீங்க சூப்பரா டிசைன் பண்றீங்க என் மனைவி எல்லாம் வீட்ல சும்மா தான் இருப்பா..

அவயெல்லாம் கோலம் போடதான் லாக்கி என்று சொல்ல மகாவுக்கு கோபம் வந்து என் புருஷனும் அப்படி தான் நான் எது சொன்னாலும் கேட்க மாட்டார் இப்படி ஒரு ஆம்பளை கிட்ட பேசிட்டு இருக்கறது தெரிஞ்சாவே எனக்கு சிகரெட் ஆல சூடு வச்சுருவாரு என்றெல்லாம் சூர்யாவை பற்றி சும்மா சொல்கிறார்.

பிரச்சனை என்று வந்தால் சைலண்டாக இருக்கும் கானா பாலா.. பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அடுத்து பிரபாவுக்கு மறைமுகமாக ஹெல்ப் பண்ண விஜய் பிரபா வேலை பார்க்கும் ரெஸ்டாரண்ட் இருக்கு போய் என்னுடைய பிரண்ட்ஸ் வேற வேற இடத்துல இருந்து ஆர்டர் குடுப்பாங்க அதையெல்லாம் பிரபாவுக்கு கொடுக்கணும் என்று சொல்லி இருந்தார். அதேபோல் பிரபாவை வரவைத்து டெலிவரி அட்ரஸை கொடுத்து டெலிவரி பண்ண சொல்லி விட்டார்.

பிரபா சங்கர் பைக்கில் டெலிவரி பண்ண போகிறார் பின்னாடியை விஜயும் ஃபாலோ பண்ணி போகிறார் அங்கே விஜய் உடைய நண்பர்கள் டெலிவரி வந்த ஃபுட்டை வாங்கிக்கொண்டு அதற்கான அமொண்டையும் கொடுத்துவிட்டு டிப்ஸ் ஆகவும் கொஞ்சம் பிரபாவிற்கு பணம் தருகின்றனர்.. இதை பார்த்த பிரபா இன்னைக்கு 2000 கிடைச்சிருக்கு..

காஷ்மீர்ல த்ரிஷாவை காட்டவே இல்லை.. 150 படத்தில் நான் பண்ணாத அட்டூழியமா.? சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்.

இந்த மாதிரி அஞ்சு நாளைக்கு சம்பாதிச்சா கூட பத்தாயிரம் வந்துவிடும் இதன் மூலமாக வீட்டு கடனை கொஞ்சம் சமாளிக்கலாம் என்று சொல்கிறார்.. அடுத்து பானுமதி ஐஸ்வர்யாவை கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா என்று சொல்கிறார் தண்ணீர் எடுத்துட்டு வரும்போது ஐஸ்வர்யா மயங்கி விழுந்துவிட்டார்.

உடனே பதறிப் போய் எல்லோரும் டாக்டரை வரவைத்து என்னவென்று பார்க்கின்றனர் அப்பொழுது டாக்டர் ரொம்ப வீக்கா இருக்காங்க சத்தான சாப்பாடு சாப்பிட்டால் நல்லா இருப்பாங்க என்று சொல்கின்றனர் . அதற்கு ஐஸ்வர்யா சத்தான சாப்பாடு சாப்பிட நான் ரெடி தான் ஆனா யார் எனக்கு சமைச்சு தருவா மகா கிட்ட ஜீரா ரைஸ் தான் கேட்டேன்..

ஆனா அது கூட எனக்கு செஞ்சு தரல என்று அபாண்டமாக மகா மேல் பழியை போட பிறகு காயத்ரி மகா செஞ்ச ஜீரா ரைஸ் அப்படியே தான் இருக்கு இவ சாப்பிடாம இருந்துட்டு மகா மேல பழியை போடுற என்று சொல்ல பிறகு சூர்யாவும் மத்தவங்க மேல பபழியை போடுற வேல வெச்சிக்காத மகா உன்ன பத்தி தான் எப்பவுமே யோசிச்சிட்டு இருப்பா என்று சொல்லிவிட்டு..

பிறகு கௌதமிடம் ஐஸ்வர்யாவை பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு தான் என்று சொல்கிறார்.. பிறகு ஐஸ்வர்யா மகா மேல பழைய போட்டு மாட்டி விடலாம் என்று பார்த்தால் எல்லாரும் நம்பள திட்டுற மாதிரி ஆயிடுச்சு என்று சொல்கிறார். இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.