மகாவுக்கு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணிய சூர்யா.. கௌதமை லெப்ட், ரைட் வாங்கிய ஐஸ்வர்யா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode November 2 : இன்றைய எபிசோடில் வேதாசலம் வீட்டிற்கு பேங்கில் இருந்து மேனேஜர் அனுப்பியதாக ஒரு ஆள் வருகிறார் அவரிடம் சூர்யா நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறார்.. ஏன் என்று கேட்க எல்லோரும் கேட்க சூர்யா மகாவுக்கு அக்கௌன்ட் ஓபன் பண்ணனும் என்று சொன்னா அம்மா தப்பா நினைச்சு பாங்க..

அதனால் வீட்ல இருக்குற எல்லா லேடிஸுக்கும் அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் அதுக்காக தான் வர சொல்லி இருக்கேன் என்று சூர்யா சொல்ல பிறகு பானுமதி பாட்டி, ராஜலட்சுமி, காயத்ரி எல்லோரும் பெயரை சொல்லி அக்கௌன்ட் ஓபன் பண்ணுகின்றனர்.. அப்பொழுது சூர்யா நம்ப மகாவுக்காக தான் இந்த பிளானை போட்டோம்..

லியோ வெற்றி விழாவில் அஜித்தைப் பற்றி பேசி அரங்கை அதிரவிட்ட அர்ஜுன்.! ஆல் ஏரியாவிடம் தல கில்லி

ஆனால் மகா இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இதைப் புரிந்து கொண்ட காயத்ரி சூர்யாவிடம் நான் போய் மகாவ அழைத்து வருகிறேன் என்று சொல்ல பிறகு மகா, ஐஸ்வர்யா இரண்டு பேரும் ஒண்ணா வருகின்றனர்.. அப்பொழுது பேங்கில் இருந்து வந்தவர் இன்னும் ஒரே ஒரு அப்ளிகேஷன் தான் இருக்கு ஒருத்தவங்களுக்கு மட்டும் தான் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாம் என்று சொல்ல..

மகா நான் என்ன அக்கவுண்ட்ல போடுற அளவுக்கு காசு வச்சிருக்கேனா அக்காவுக்கே ஓபன் பண்ணி குடுங்க என்ன சொல்கிறார் ஆனால் காயத்ரி சூர்யா ஏற்பாடு பண்ணதே மகாவுக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ண தான் அதனால ஐஸ்வர்யாவுக்கு வேணும்னா கௌதம் பேங்க்குகே அழைச்சிட்டு போய் அக்கவுண்ட் ஓபன் பண்ணி தருவாரு இப்ப மகாவுக்கு பண்ணுங்க என சொல்கிறார்.

உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை ரவியை திட்டி அனுப்பிய குடும்பத்தினர்.! யாரும் இல்லாத நேரத்தில் மீனா பார்த்த வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

உடனே சூர்யாவும் அதான் பெரியவங்க எல்லாம் சொல்றாங்க இல்ல உன் பேரு சொல்லு என சொல்ல பிறகு மகா பெயரை சொல்கிறார் அடுத்து என் கிட்ட போன் இல்ல அதனால என்னோட ஹஸ்பண்ட் நம்பரை தரேன் என சூர்யாவுடைய போன் நம்பர் கொடுக்கிறார். பிறகு காயத்ரி சூர்யாவிடம் நீ நினைச்ச மாதிரி மகாவுக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணியாச்சு என்று சொல்கிறார்.

இதைப் பார்த்து எரிச்சல் அடைந்த ஐஸ்வர்யா கௌதம் கிட்ட உங்க அண்ணா அவர் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கிறார் ஆனா நீயும் தான் இருக்கியே என கோபப்படுகிறார்.. அடுத்து மகா சூர்யாவிடம் மூணு இன் ஹிலர் காண்பித்து ஓன்னை கார்ல வச்சுக்கோங்க இன்னொன்னு லேப்டாப் பேக்குக்கு ஒன்னு ஆபிஸ் ட்ராவில இருக்கணும் என மூன்றயும் கொடுத்து..

இதுக்காக தான் நான் உங்ககிட்ட பணம் கேட்டேன் என்று சொல்கிறார். பிறகு சூர்யா அதை வாங்கிக் கொண்டு போகிறார்.. அடுத்து மகா விஜய்டம் எனக்கு டிரைவிங் தெரிஞ்சிருந்தா உங்க அண்ணன அன்னைக்கு நான் கார்லயே கூட்டிட்டு போயிருப்பேன் என சொல்ல விஜய் நான் உங்களுக்கு டிரைவிங் கத்து தரேன் அண்ணி என்று சொல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது