சூர்யா மண் மிதித்ததை ராஜலட்சுமியிடம் போட்டு கொடுத்த சித்ரா தேவி.. வெடித்த புது பிரச்சனை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode December 22 :  இன்றைய எபிசோடில் மகா உடன் சேர்ந்து சூர்யா கோடீஸ்வரி வீட்டிற்கு வந்திருக்கிறார்.. அப்பொழுது கிருஷ்ணமூர்த்தியும் அங்கு வருகிறார் அவரிடம் மகா என்னவென்று கேட்க அந்த காண்ட்ராக்டர் திரும்ப உங்களுக்கே குடுக்கலாம்னு இருக்கேன் சிலை செஞ்சு கொடுங்க என்று கேட்க மகா இல்ல வேணாம் சார்..

நீங்க காண்ட்ராக்டர் குடுப்பீங்க உடனே யாராவது சொன்னாங்கன்னா திரும்பி எடுத்துபிங்க உங்களை எப்படி நம்புறது வேணும்னா இனிமே யாரு சொன்னாலும் அந்த காண்ட்ராக்டர் கேன்சல் பண்ண மாட்டேன்னு ஒரு அக்ரிமெண்ட் பேப்பர்ல சைன் பண்ணி கொடுங்க என்று கேட்க கிருஷ்ணமூர்த்தியும் சைன் பண்ணி கொடுக்கிறார்.

மூன்று காமெடி பீஸ் நடிகர்கள் வில்லனாக நடித்த கதை தெரியுமா..

அதற்கு சூர்யாவையே சாட்சி கையெழுத்து போட வைக்கிறார் மகா.. அடுத்து மகா சூர்யாவிடம் வீடியோவை தாத்தா கிட்ட காமிச்சிடுவேன் என்று பிளாக் மைல் பண்ணி மண் மிதிக்க சொல்கிறார். பிறகு மகா சூர்யா ரெண்டு பேரும் சேர்ந்து மண் மிதிக்கின்றனர்.. அடுத்து கௌதம் சித்ராதேவி இடம் சூர்யா மகா சேர்ந்து மண் மிதிக்கும் வீடியோவை காண்பிக்கிறார்.

பிறகு சித்ராதேவி ராஜலட்சுமி இடம் போய் இந்த வீடியோவை காண்பித்து நான்தான் சொன்னேன்ல சூர்யா அவங்க வீட்டுக்கு போனா வேற மாதிரி ஆயிடுறான் நீங்கதான் சூர்யாவை நம்பாமல் இருந்தீங்க என்று சொல்ல ராஜலட்சுமி அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆகி சூர்யாவுக்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு வர சொல்கிறார்.

பல கோடி சம்பளம் வாங்கினாலும் பணத்தாசனையால் 2023 -ல் புது பிசினஸை ஆரம்பித்து மாஸ் காட்டிய நடிகைகள்..

பிறகு மகா வீட்டிற்கு வந்ததும் ராஜலட்சுமி நீ உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ மண்மிதி ஏதாவது பண்ணு என் பையன எதுக்கு இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் செய்ய வச்ச என்று அந்த வீடியோவை சித்ரா தேவியை காண்பிக்க சொல்லுகிறார். பிறகு மகா இப்பதான் புரியுது இது எல்லாமே கௌதம் சித்ராதேவி ஓட வேலைதான் என்று சொல்கிறார்.

பிறகு ராஜலட்சுமி இடம் உங்களுக்கு என்ன பிரச்சனை நீங்க தான் என்ன மருமகளா ஏத்துக்கல  ஊர்ல இருக்கிற எல்லா அம்மாவும் அவங்க பையன் பொண்டாட்டி குழந்தைன்னு சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பாங்க ஆனா நீங்க மட்டும் எங்க உங்க பையன் என்ன பொண்டாட்டியா ஏத்துப்பாரோன்னு பயத்திலேயே இருக்கீங்க..

அவர பத்து மாசம் நீங்கதான சுமந்து பெத்தீங்க என்று நிக்க வச்சு ராஜலட்சுமியை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது சூர்யா உள்ளே வந்து எங்க அம்மாவை எப்படி பேசலாம் என்று மகாவை ஓங்கி அறைகிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.