குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கெளதம்.. நேரம் பார்த்து தனது காரியத்தை சாதித்த ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode december 13 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் சூர்யா மகாவிடம் அம்மா நீ நம்ம ஆபீஸ்ல டிசைனரா வேலை செய்ய சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொல்ல மகா உங்க அம்மா சொன்னதால மட்டும் தான் என்ன வேலைக்கு வர சொல்றீங்களா உங்க அம்மா வேணாம்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க..

அதான் அம்மா ஓகே சொல்லிட்டாங்க இல்ல நடக்காத பத்தி பேசி ஏன் கற்பனை பண்ணிக்கிற, என்று கேட்க மகா எனக்கு இந்த வேலை வேணாம் நான் உங்க ஆபீசுக்கு வேலைக்கு வந்தா இந்த மாதிரி நிறைய பிரச்சனை வரும் வேண்டாம் என்று சொல்கிறார்.. அடுத்து கௌதம் நைட்டு குடித்துவிட்டு..

அஜித் நடிக்கும் “விடாமுயற்சி” படத்தின் கதை இதுவா.? பிரபலம் சொன்ன தகவல்

ரூமுக்கு வந்து ஐஸ்வர்யா நீ இன்னைக்கு பண்ணது ரொம்ப பெரிய விஷயம் உங்க அம்மாகிட்ட பேசுற மாதிரி நடிச்சு ராஜலட்சுமி பெரியம்மாவ காதுல வாங்க வச்சு இன்னைக்கு மகாவ மாட்டிவிட்டு பிரச்சினை பண்ணுன இப்பதான் எனக்கு புடிச்ச மாதிரி நடந்து இருக்க உனக்கு என்ன வேணும் கேளு என்று கௌதம் கேட்க..

ஐஸ்வர்யா எனக்கு உங்க அன்பு மட்டும் போதும் என்று இதைக் காரணமாக வைத்து கௌதம் இடம் தான் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்கிறார். அடுத்து மகாவிற்கு ஒருவர் போன் பண்ணி பொம்மை செய்ய ஒரு பெரிய ஆர்டர் இருக்கு என்று சொல்ல இந்த ஆர்டர் அப்பாவுக்கே குடுங்க நானும் வந்து செஞ்சு தரேன் என்று மகா சொல்லிவிட்டு சந்தோஷப்படுகிறார்.

கலகலப்பாகும் பிக் பாஸ் வீடு.! அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் மாரத்தான் ஆரம்பம்..

பிறகு சூர்யாவிடம் நான் எங்க அப்பா கடைக்கு போய் பொம்மை செய்ற வேலை பார்க்கிறேன் போய்ட்டு வரட்டுமா என்று கேட்க உனக்கு இருக்குற திறமைக்கு நம்ப ஆபீஸ்ல டிசைனரா வேலை செய்யலாம் இந்த சின்ன வேலைக்கு போகணுமா என்று கேட்க மகா அது எனக்கு பழக்கப்பட்ட வேலை தான்..

எனக்கு ரொம்ப புடிச்ச வேலை என்று சொல்ல சரி போ என்று சொல்லிவிட்டார்.. பிறகு இதை கௌதம் காதல் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய வீட்டு மருமகள் மண்ணு வேலை செய்கிறது எவ்வளவு பெரிய கன்டென்ட் இத வச்சு ஒரு பிரச்னை பண்றேன்னு நினைக்கிறார் அடுத்து தசாதரன் வீட்டிற்கு மகா வந்ததும் நீ ஏம்மா இங்க இந்த வேலை செய்ய வர..

இதனால உனக்கு உங்க வீட்ல பிரச்சனை வரும் நீ முதல்ல வீட்டுக்கு திரும்பி போ என்று சொல்ல நான் அவர் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் கல்யாணம் பண்ணிட்டா உங்களுக்கு நான் எந்த ஹெல்ப்பும் பண்ண கூடாதா நான் இந்த வேலை செய்வேன் அப்படி நான் போகணும்னு சொன்னீங்கன்னா ஒரேடியா போய்ட்டுவ இனிமே வரமாட்டேன் என்று கோபமாக மகா சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.