உண்மை தெரியாமல் மகாவை திட்டி தீர்க்கும் ராஜேஸ்வரி.. நேரம் பார்த்து ஜால்ரா தட்டிய சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode December 12 : மகா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று திரும்பி வருகிறார் அப்பொழுது ராஜலஷ்மி இங்கிருந்த பணத்தை எடுத்துக்கிட்டு போய் உங்க அம்மா கிட்ட குடுத்தியா என கேட்க ஆமா என சொல்லுகிறார் யாரை கேட்டுக் கொடுத்த உனக்கு ஏது பணம் என கடுமையாக சித்ரா தேவியும், ராஜேஸ்வரியும் மகாவை பார்த்து திட்டுகின்றனர்.

பதிலுக்கு மகா சூர்யா தான் இந்த பணத்தை கொடுத்தார் அதுவும் ப்ரீயா கொடுக்கல நான் செஞ்ச நகை டிசைனுக்கு சம்பளமா அந்த ஒரு லட்சம் பணம் கொடுத்தார் வீட்டில் கஷ்டமாக இருந்தது அதான் கொடுத்தேன் என கூறுகிறார். மறுபக்கம் கோடிஸ்வரி தசாவதாரம் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஹாஸ்பிடலில் வைத்து ஞானத்தை பழி தீர்த்த நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய ப்ரோமோ

அப்பொழுது ஒருவர் சிலை செய்யணும்  அட்வான்ஸ் தொகை வாங்கிக்கோங்க.. உங்கள கூட மகா வேலை செய்யணும் என சொல்லுகிறார்கள் அதற்கு தசரதன் மகா கல்யாணம் ஆகி போயிட்டா அவ வர மாட்ட என சொல்வதால் அந்த ஆர்டர் கைவிட்டு போகிறது.

இதை நினைத்து கோடீஸ்வரி ரொம்ப புலம்புகிறார் இந்த ஆர்டர் கிடைத்திருந்தால் நம்முடைய கடனை அடைத்து விடலாம் வீடு விற்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்லிக் கொண்டிருக்க.. அடுத்து சூர்யா வீட்டுக்கு வந்து மகாவுக்கு இனி என்னுடைய ஆபீஸ்லயே நீ வேலை செய்யலாம் அதற்கான ஆர்டர் இருந்தா என சொல்ல நான் உங்களுடைய ஆபீசுக்கு எல்லாம் வரமாட்டேன்..

உண்மையை சொன்ன மீனா.. விஜயாவை பார்த்து சிரித்த குடும்பத்தினர் – சிறக்கடிக்க ஆசை இன்றைய எபிசோட்

டிசைன் வேணா செய்து தரேன்னு என மகா சொல்லுகிறார்.  சூர்யா இவளுக்கு என்ன ஆச்சு ஏன்னா சொல்ல அந்த நேரம் பார்த்து காயத்திரி நீ இல்லாத நேரம் ஒரு பெரிய பிரச்சினையே நடந்தது. நடந்த விஷயத்தை அவர் சொல்ல பிறகு சூர்யா உண்மையை தெரிந்து கொள்கிறார்.

பிறகு தனது அம்மா ராஜேஸ்வரியிடம் சென்று நடந்த விஷயத்தை எடுத்து சொல்ல எனக்கு மகா மேல எந்த கோபமும் கிடையாது அவ எத இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்ய சொல்லு மத்தபடி மகா மேல எனக்கு எந்த கோபமும் கிடையாது உன் கூட அவ ஆபீஸ்ல வேலை செஞ்சா அது எனக்கு சந்தோசம் தான் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.