வீட்டை விற்க முடிவெடுத்த தசாதரன்.. கடைசி நேரத்தில் அப்பா, அம்மா கௌரவத்தை காப்பாற்றிய மகா -ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam Serial Promo : ஆகா கல்யாணம் சமீபத்திய எபிசோடில் சேட்டுவிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய பணத்திற்கு வட்டி கொடுக்காததால் சேட்டு வட்டி பணத்தை கொடுங்க இல்லனா வீட்ட காலி பண்ணிடுங்க என்று சொல்லி இருந்தார். அதனால் தசாதரன் வீட்டை வித்து..

அதன் மூலம் வரும் பணத்தை சேட்டு விடம்  வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதியை ஐஸ்வர்யா கல்யாணத்துக்கு வச்சுக்கலாம் என்று ஒருவரிடம் விற்க முடிவெடுத்துள்ளார்.. இன்னொரு பக்கம் மகாவிற்கு சேட்டு விடம் அப்பா அம்மா வாங்கிய கடன்  தெரிந்து எப்படியாவது உங்களுக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று சூர்யா கொடுத்த  ஒரு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு..

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளே விஜயாவை மதிக்காத ஸ்ருதி.. பணக்கார மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியார் – வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.

கோடீஸ்வரி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில்  தசாதரன் வீட்டை வாங்குவதற்காக ஒருவர் அட்வான்சா பத்து லட்சம் பணத்தோட வந்து இருக்கேன் இந்த பேப்பர்ல எல்லோரும் கையெழுத்து போடுங்க என்று கேட்கிறார் இன்னொரு பக்கம் சேட்டும்..

வீட்டிற்கு வந்து வட்டி பணம் எங்கே என்று கேட்க பிறகு எல்லோரும் கையெழுத்து போட முடிவு எடுத்துள்ளனர் அந்த நேரத்தில் மகா அங்கு வந்து யாரும் கையெழுத்து போடாதீங்க இந்த வீட்ட நாங்க விக்கிற மாதிரி இல்ல இன்னும் ஆறு மாசத்துல முழு பணத்தையும் கொடுத்து இந்த வீட்டை மீட்டு விடுவோம்.

மேக்னா மேடம் அவங்க தான் தமிழ் பொண்டாட்டி.! இது தெரியாம ஏதேதோ பேசுறீங்க.! பரபரப்பான எபிசொட்

இப்ப வட்டி பணம் என்று ஒரு லட்சம் பணத்தை சேட்டுவிடம் கொடுக்கிறார் பிறகு தசாதரன் மகா கையைப் பிடித்து என்னோட மானத்தையும் இந்த வீட்டோட கௌரவத்தையும் காப்பாற்றிய தெய்வம் நீ என்று கண்கலங்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன..