முதல் முறையாக மகாவை பாராட்டிய சூர்யா.. ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam November 7th to 10th Promo : விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் ஆஹா கல்யாணம்.. மகா  சூர்யாவை நல்லா பாத்துக்கிறா என பாட்டி சொல்வதைக் கேட்டு ராஜலட்சுமி சந்தோஷப்படுகிறாள் பிறகு  மகாவின் போனை திரும்ப அவளிடமே கொடுக்கிறார் இதனால் மகா ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார். பிறகு தனது வீட்டிற்கு போன் பண்ணி அத்தை என்னிடம் திரும்ப போனை கொடுத்துட்டாங்க..

இனி நான் உங்கள் கிட்ட பேசுவேன் என அவர் கூறுகிறார். இதனால் கோடீஸ்வரி சந்தோஷப்பட்டாலும் ஐஸ்வர்யாவுக்கு சீர்வரிசை செய்ய காசு இல்லாமல் முழி பிதுங்கி போய் இருக்கிறார். ஆனால் வீட்டில் இருப்பவர்களோ காசு இல்லாத நேரத்தில் ஏன் செஞ்சிக்கிட்டு பாத்துக்கலாம் என கூறுகிறார்கள்.

பிக் பாஸ் எடுத்துட்டு மாயா பாஸ் என வச்சுக்கலாம்.. பிரதீப்பை விட ஆவேசமாக இறங்கிய அர்ச்சனா

ஆனால் கோடீஸ்வரையோ செய்ய வேண்டிய நேரத்தில் அதை செய்து விட வேண்டும் இல்லை என்றால் நமக்கு மரியாதை கிடைக்காது என புலம்பி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.. அதில் மகா வெளியே  உட்கார்ந்து ஒரு டிசைனை வரைந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது சூர்யா வருவதை பார்த்து அதை மறைத்து விடுகிறார்.

அவர் வாங்கி பார்க்கும் போது அந்த நோட்டில்  கோலம் இருப்பதால் மகாவை பார்த்து நீ கோலம் போட தான் லாகி என அவரை திட்டி விட்டு உள்ளே போகிறார் மறுநாள் காலையில் மகா பவித்ராவுக்கு போன் பண்ணி அந்த  டிசைனை சார் பார்த்தாரா என கேட்க ஆபீசுக்கு சூர்யா வருகிறார் அப்பொழுது பவித்ரா அந்த டிசைனை காண்கிறார் சூப்பராக இருக்கிறது.

இயக்குனராக வெற்றி கண்ட கமல்ஹாசன்.. இதுவரை இயக்கிய திரைப்படங்கள் எத்தனை தெரியுமா.?

யார் பண்ணுனது என கேட்டதற்கு வேறு ஒருவர் என சொல்ல அவரை வரை சொல்லுங்க நான் பார்க்கணும் என கூற அவங்க வீட்ல விட மாட்டாங்க என பவித்ரா சொல்வதால் சரி ஓகே அவங்களுக்கு சம்பளத்தை கொடுத்து புக் பண்ணி விடுங்கள் எனக் கூறுகிறார் இதைக் கேட்டு மகா சந்தோஷமாக இருக்கிறார்.