சூர்யா அன்பாக இருப்பது போல் நடிக்கும் மொத்த விஷயத்தையும் தெரிந்து கொண்டு மகா..! ஓ மனமே ஓ மனமே கண்ணீரில் மிதக்கும் சம்பவம்

ஆஹா கல்யாணம் சீரியலில் அடுத்த வாரம் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் மகா கையில் ஒரு லட்டர் கிடைக்கிறது  அதாவது சாமிக்கு எழுதி கட்டிய கடிதம் தான் அதில் சூர்யா எழுதியது தெரிய வந்துள்ளது இதனை படித்து பார்த்த மகா கண்ணீரில் மிதக்கிறார்.

அந்த லெட்டரில் இருந்ததாவது கடவுளே நடக்கிறது எல்லாம் உனக்கு தெரியும் தாத்தா உடம்புக்கு முடியாத நேரம் என்னிடம் அப்படி ஒரு சத்தியத்தை கேட்டாரு அப்போ என்னால  மறுக்க முடியல அவர்கிட்ட கொடுத்த வாக்குக்காக நான் மகா கிட்ட அன்பா இருக்கிற மாதிரி நடிச்சுட்டு இருக்கேன் ஆனா அவள அப்படி ஏமாற்றுவது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.

சரவணா உங்க அப்பாவோட ஐடியாவை கேட்டினா கடைசிவரைக்கும் உனக்கு கல்யாணமே ஆகாது.. இந்த அசிங்கம் தேவையா பாண்டியா..

நான் உண்மையிலேயே அவ மேல அன்பா இருக்கிறதா நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கா அதை பார்க்க பார்க்க எனக்கு வலிக்குது தயவு செஞ்சு அந்த வலியில் இருந்து எனக்கு விடுதலை கொடு என்னால முடியல என அந்த லெட்டரில் கூறியுள்ளார். இந்த லெட்டர் மகா கையில் கிடைக்க அதனை படித்துவிட்டு கண்ணீரில் மிதக்கிறார் அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.

வீட்டில் உள்ளவர்கள் மகாவை காணும் என கூறிக்கொண்டு இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமென பேசுகிறார் ஓ மனமே என்ற பாடலுடன் வருத்தமாக மகா கதவைத் திறக்கிறார் இந்த ப்ரோமோ அடுத்த வாரம் நடக்க இருக்கிறது.

முத்து மீனா இப்படி பண்ணுவாங்கன்னு நீங்க எதிர்பார்க்கவே இல்ல தானே.. செல்வம் நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே..