மஹா இப்படியா காட்டிபிடிப்ப காற்று கூட புகமுடியாது போல..! ஐய்யோ வெக்கவெக்கமா வருதே…

aaha kalyanam : ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோவில் மகா அப்பா குடோனுக்கு  சிலைகளை பார்ப்பதற்கு செல்கிறார் அப்போது அங்கு வரும் கௌதமின் ஆட்கள் அவரை அடித்து போட்டுவிட்டு சிலைகளை எடுத்துச் சென்று விடுகின்றனர்.

நேரம் ஆகியும் அப்பாவை காணவில்லை என்று தேடிக் கொண்டு மகாவும் சூர்யாவும் காரில் குடோனுக்கு வருகின்றனர். அங்கு மகாவின் அப்பா அடி வாங்கி கீழே கிடக்கிறார். அவர் எல்லா சிலையும் போயிடுச்சு என தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

டேய் அர்ஜுன் நீ பலே கில்லாடி.. ராகினிய வச்சி தமிழ்கிட்ட காரியத்தை சாதிச்சிட்ட பாத்தியா..

அதற்கு உடனே சூர்யா சிலையோட தான் திரும்ப வீட்டுக்கு வருவேன் என சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். மேலும் சூர்யா ஒரு பக்கம் போலீஸ் ஒரு பக்கம் என யார் இந்த சிலையை எடுத்துச் சென்று இருப்பார்கள் என தேடுகின்றனர்.

அப்போது சூர்யா அந்த ரவுடிகள் சிலையை கடலில் தூக்கி போடுவதற்காக தூக்கி கொண்டு போவதை பார்த்து விடுகிறார்.  உடனே அவர்களை அடித்து அவர்களிடம் இருந்து சிலையை திரும்ப மீட்டு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் சிலையை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைகின்றனர். எல்லா சிலையும் இருக்கு பத்திரமா இருக்கு என பேசிக்கொண்டு  இருக்கின்றனர்.

முத்து ஃபோனை மீனா எடுத்ததால் வந்த பிரச்சனை.. மனோஜ் ரோகினிக்கு ஏற்பட்ட விரிசல்.. தலையை பிச்சுக் கொள்ளும் விஜயா..

அப்போது மகா ஓடிவந்து சூர்யாவை கட்டிப்பிடித்து எனக்காக தான் நீங்க இவ்வளவு செஞ்சி இருக்கீங்க என அழுகுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ  முடிவடைகிறது.