பசுமாடு, 19 வயது கண்ணு குட்டி இரண்டையும் ஓட்டிய 62 வயது நடிகர்.! அம்மா என்று கூட பார்க்காமல் கேஸ் போட்ட நடிகை..

62 age actor gossips : சினிமாவில் வாய்ப்பு வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விதிவிலக்கு இருந்து வருகிறது பல நடிகைகள் இதனை வெளிப்படையாக பேசி வருகிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் இதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்து விடுவார்கள் அப்படி தான் 19 வயது நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தன்னுடைய மகளையும் எப்படியாவது நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டு இப்படி ஒரு கேவலமான வேலையை செய்துள்ளார்.

62 வயது நடிகர் இடம் மகனுக்காக தன்னையே ஒப்படைத்துள்ளார் பிரபல நடிகை அதாவது மகளுக்கு இத்தனை வயது தான் ஆகிறது அவ ரொம்ப சின்ன பொண்ணு நான் வேண்டுமென்றால் அனுசரிக்கிறேன் என கூறியுள்ளார் படப்பிடிப்பு முடியும் வரை அனுசரிக்கிறேன் என் மகளுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுங்கள் என கேட்டிருக்கிறார். 19 வயது மதிக்கத்தக்க மகள் பார்ப்பதற்கு 25 வயது பெண் போல் வாக்கப்பட்டமாக இருந்துள்ளார் அதனால் அவர் மீது அந்த நடிகர் ஆசைப்பட்டுள்ளார்.

2023 என் கையில தான்.. அடுத்த வருடத்தை சொல்லவா வேண்டும்.! 2024 யை ஆக்கிரமித்த sj சூர்யா.. ஆத்தாடி இத்தனை திரைப்படங்களா..

உடனே அந்த நடிகையிடம் உனக்காக உன்னுடைய மகளுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் உன் மகளை என்னை அனுசரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் வேறு வழியில்லாமல் அந்த அம்மா நடிகையும் தன்னுடைய மகளிடம் நிலைமையை புரிய வைத்து எடுத்துக் கூறியுள்ளார். அம்மாவே சொல்லிட்டாங்க அனுசரிச்சிடுவோம் என 19 வயது நடிகையும் அனுசரித்துள்ளார் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய அம்மாவையே அந்த  இளம் நடிகை எதிர்த்துபேச ஆரம்பித்துள்ளார்.

நான் இதுவரை சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்னை விட்டு விடுங்கள் என் காதலனை திருமணம் செய்து கொல்லப் போகிறேன் என கூறியுள்ளார் ஆனால் அம்மா மகள் இப்படி செய்ததால் நமக்கு வேறு தொழில் இல்லை என நினைத்து மகள் சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயரில் மாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகளிடம் நீ அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வாய்ப்பு கிடைக்காது என மூளை சலவை செய்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஆன் போட்டியாளருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோவிகா.! வைரலாகும் புகைப்படம்.

இதனால் பொறுமை இழந்த அந்த 19 வயது நடிகை அம்மா மீது வழக்கு போட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்பொழுது அவர் சீரியலில் நடித்து வருகிறார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அந்த நடிகையிடம் வாரிசு நடிகையாக இருந்து கொண்டு பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் நடித்து கோடியில் புரளலாமே ஏன் நீங்கள் சீரியலில் நடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு ஆயிரம் ரூபாய் என்றாலும் நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

அரை வயிறு கஞ்சி கிடைத்தாலும் அதனை நிம்மதியாக ஏற்றுக் கொள்கிறேன் என்பது போல் புரிய வைத்துள்ளார்.

23 வயது இளம்பெண்ணை வளைத்து போட்டு தனிமரமான பப்லுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?