அசால்டாக 50 லட்சத்தை தூக்கி கொடுத்த விஜயகாந்த்.. பழைய நினைவுகளை பகிர்ந்த அமீர்

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவரைப் பற்றிய பேச்சுகள் மற்றும் புகழ் என்றும் குறையாது. அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான அமீர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்..

சில மரணம் நடந்திருக்கும் அது ஒரு செய்தியாக வரும் ஒரு சில மரணம் நம் மனதை ஏற்றுக் கொள்ளாது அப்படி கேப்டன் விஜயகாந்த் மரணம் என் இதயம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மதுரையில் இருக்கும் போது விஜயகாந்த் தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன் மௌனம் பேசியதே படத்திற்கு பிறகு விஜயகாந்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்புக்காக ரூமுக்கு அழைத்தார் அந்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த வித்யா பாலன்..

ஒருமுறை அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன் வேலை ஆட்கள் காபி போட்டு எடுத்து வந்தார்கள் விஜயகாந்த் அவர்களை அனுப்பிவிட்டு பிரேமலதாவை காபி போட்டு எடுத்துவா என சொல்லினார் அப்பொழுதே அவரது குணம் தெரிந்தது. ஒரு தடவை தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை நடந்தது.

பல ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை பணத்தை கொடுத்த தயாரிப்பாளர் பணத்தை திரும்ப கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது விஜயகாந்த் அந்த தயாரிப்பாளர் ஏதோ பணக்கஷ்டத்தில் இருக்கிறார் அந்த பணத்தை நாம் தயாரிப்பு சங்கலத்தில் இருந்து கொடுத்து விடலாம் என கூறி இருக்கிறார் அதெல்லாம் முடியாது..

30 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் முதல் விஜயகாந்த் வரை எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்கள் தெரியுமா.?

கொடுத்த பணத்தை எப்படி திருப்பி தருவது என வாக்குவாதம் பெரியதாக முத்தி போனது கடைசியாக விஜயகாந்த் அந்த 50 லட்சம் பணத்தை நானே தருகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து போனார். இது போல பலருக்கும் வாரி வழங்கிய வள்ளல் விஜயகாந்த் இன்று இல்லாதது ஒரு மிகப்பெரிய இழப்பு என அமீர் கூறி உள்ளார் இந்த தகவல்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.