அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன எஸ் ஜே சூர்யா.. இரண்டு படத்தை முடித்த பிரபல நடிகை..

S. J. Suryah: இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் மிரட்டி வருபவர் தான் எஸ்.ஜே சூர்யா. அஜித் குமார் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா அஜித்தை தொடர்ந்து விஜயின் குஷி படத்தினை உருவாக்கினார் இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதனை அடுத்து தான் இயக்கிய படத்தில் தானே ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தார். இவ்வாறு ஹீரோவாக நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா ஒரு கட்டத்தில் வில்லனாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி கடைசியாக விஷாலுடன் இணைந்து கடந்தாண்டு வெளியான மார்க் ஆண்டனி படத்தில் மிரட்டினார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

இவ்வாறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் எஸ்.ஜே சூர்யா குறித்து பத்திரிக்கையாளர் வித்தகன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனக்கு நன்கு தெரிந்த ஒரு நட்பு நடிகை ஒருவர் எஸ்.ஜே சூர்யா படத்தில் கமிட்டாகினார். ஆனால் அப்பொழுது அந்த நடிகை நடிக்க வரும் முன் ஒரு முறை அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைத்து வாங்க என இயக்குனரிடம் எஸ்.ஜே சூர்யா கேட்டுள்ளாராம்.

ஆனால் அந்த நடிகை மறுக்க வேறொரு நடிகை புக் செய்து நடிக்க வைத்ததாக வித்தகன் தெரிவித்துள்ளார். அவரிடம் எஸ்.ஜே சூர்யா உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் மாஸ்டர், பொம்மை உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

மேலும் மூத்த கட்சியிலும் நடித்திருக்கிறார் அப்பொழுது அவருக்கு இதே கதி தான் நடந்திருக்குமோ என்று கேட்க அதற்கு என்னிடம் பதில் இல்லை என்று வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார். மேலும் பிரியா பவானி சங்கர் அதற்கு ஒப்புக் கண்டிருக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.