காதலுக்கும்.. காமத்துக்கும்.. வித்தியாசம் தெரியாத நடிகை கனகா.? வாழ்க்கையில் நடந்த இரண்டு மோசமான சம்பவம்

Kanaka : 80, 90 கால கட்டங்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை கனகா இவர் ராமராஜன் நடிப்பில் உருவான கரகாட்டக்காரன் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. கோவில் காளை, சர்க்கரைதேவன், ஜல்லிக்கட்டு காளை, சக்திவேல், பெரிய குடும்பம்..

சிம்ம ராசி, விரலுக்கேத்த வீக்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த இவர் ஒரு கட்டத்தில் மலையாளத்திலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளினார். சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனேயே தனக்கென உதவியாளராக ஒரு ஆணை நியமித்தார் ஒரு கட்டத்தில் நடிகை கனகாவின் அழகில் மயங்கி காதலிக்க ஆரம்பித்தார்.

யார்ரா இது லோகேஷுக்கே விபூதி அடிச்சது.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

ஆனால் அந்த உதவியாளரின் பார்வையை தவறான நோக்கத்தில் கனகா புரிந்து கொண்டு கொண்டார் அதன் பிறகு நடந்தது இங்கே பார்க்கலாம்.. நடிகை தேவிகா மகள் தான் கனகா.. தேவிகா உயிரோடு இருந்த போது மகளுக்கு எப்படி இருக்கணும் என எந்த ஒரு விஷயத்தையும் சொல்லாமல் அப்படியே வளர்த்து விட்டார்.

கைக்குழந்தை போல பொத்தி பொத்தி வளர்த்ததால் எந்த விவரமும் அவருக்கு தெரியாமல் போனது இந்த மாதிரியான நேரத்தில் தான் ஆண் உதவியாளர் ஒருவரை நியமித்தார். அவர் நடிகை கனகாவை காதலித்தார். பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அதை தவறாக கனகா புரிந்து கொண்டார். தன்னை காம நோக்கத்தில் பார்க்கிறார்.

2023-ல் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. ரஜினிக்கே தண்ணி காட்டிய தளபதி விஜய்..

எந்த நேரத்திலும் இவரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என பயந்த கனகா அவரை கடுமையாக திட்டி மேலும் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார் சில நாட்கள் போன பிறகு தான் தெரிகிறது அவர் தவறான நோக்கத்தில் பார்த்துக் வில்லை காதல் காரணமாக தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என கனகாவிற்கு தெரிய வர உண்மை தெரிந்து மீண்டும் அந்த நபரை மீண்டும் பணியில் சேர்த்து இருக்கிறார் அந்த நபர் எந்த ஒரு கோபமும் படாமல் கனகாவை நல்ல படியாக பார்த்து உள்ளார்.

ஒரு நாள் கார் விபத்தில் அவர் இறந்து விட்ட அதன் பிறகு கனகாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே முடங்கி போனாராம்.. அம்மா , உதவியாளர் தன்னை விட்டு போனது கனகாவிற்கு தாங்கி கொள்ளவில்லை. பின் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.