அப்பா மனதை ரொம்பவும் காயப்படுத்தியது இதுதான்.. உண்மையை பகிர்ந்த சண்முக பாண்டியன்

Vijayakanth : மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கெத்தாக இருக்க காரணம் அவருடன் சுற்றி இருந்தவர்கள் மற்றும் நண்பர்கள் தான் என கூறப்படுகிறது குறிப்பாக இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்துக்கு பக்க பலமாக இருந்துள்ளார்.

அவர் இறந்த பிறகு தான் விஜயகாந்த் சோகம் ஆனார்.  ஒரு கட்டத்தில் உடம்பு முடியாமல் போய் கடைசியில் அவரும் இறந்து விட்டார் என சொல்லபடுகிறது. விஜயகாந்த்  மறைவுக்கு பிறகும் அவரைப் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணமே இருக்கின்றன.

Actor Dhanush: நடிகைக்காக 15 பச்சை மிளாகாய்யை சாப்பிட்ட தனுஷ்.! பல வருடம் கழித்து வெளியான உண்மை தகவல்..

பலரும்  சொல்வது விஜயகாந்த் எந்த ஓரு சூழ்நிலையிலும் பயப்பட மாட்டார் தைரியமாக முன்னே வந்து நிற்பார். நல்லது கெட்டதை யோசித்து தான் முடிவெடுப்பார். இல்லாதவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்தார். இப்படிப்பட்ட விஜயகாந்த் இன்று இல்லை என சொல்லி தான் பலரும் வருத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் அப்பா விஜயகாந்த் பற்றி அவருடைய இளைய மகன் சண்முகபாண்டியன் பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அப்பாவுடன் பல வருடங்களாக பழகியவர்கள் அப்பாவால் வளர்ந்தவர்கள் எம்எல்ஏவுக்களாக இருக்கும் போது கட்சித் தாவி அதிமுகவுக்கு போனார்கள் அதேபோல் சிலர் வேறு கட்சிகளுக்கும் போனார்கள் இதுதான் அப்பாவின் மனதை அதிகம் பாதித்தது.

பாலிவுட் குயின் நடிகை தீபிகா படுகோனே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அதை அவர் வெளியே சொல்லவில்லை என்றாலும் அவ்வப்போது நான் அதை அவரிடம் கவனத்து இருக்கிறேன் அவர்கள் எல்லாம் அப்பாவுடன் இருந்திருந்தால் அவர் மிகவும் தைரியமாக இருந்திருப்பார் என அவர் பேசி உள்ளார் இதை அறிந்த ரசிகர்கள்.. நீங்கள் சொல்லவது உண்மை தான் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.