அஜித்தின் அட்டூழியத்தால் விடாமுயற்சிக்கு வந்த சிக்கல்.. பாதிலேயே வெளியேறிய முக்கிய பிரபலம்.!

Vidaamuyarchi : துணிவு திரைப்படத்தை தொடர்ந்து  விக்னேஷ் சிவன்  இயக்கத்தில் அஜித்தின் நடிப்பதாக தகவல்கள்  வெளியாகின  அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனியிடம் தஞ்சம் அடைந்தது.

அவர் சொன்ன ஒன் லைன் ரொம்ப பிடிக்கப் போவது முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி வாருங்கள் என சொல்லி உள்ளார் அஜித் இதற்கிடையில் அஜித் பைக் ரெய்டு செய்திருந்தாராம். முழு ஸ்கிரிப்ட்ஐயும் இயக்குனர் மகிழ் திருமேனி எழுதிக் கொடுக்க அஜித் அதை கூட பார்க்காமல் இழுத்து அடித்துள்ளார்.

தாடியால் மோசம் போன விக்ரம்.. மணிரத்தினத்தின் திரைப்படத்தையே நழுவ விட்டீங்களே..

இதனால் படக்குழுவில் இருந்த ஒளிப்பதிவாளர், டெக்னீசியன்களும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவது போல தெரியவில்லை என புலம்பி கொண்டு இருந்தனர் காரணம் அவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளும் குவிந்ததாம்.. பல போராட்டங்களுக்குப் பிறகு விடாமுயற்சி சூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

முடிந்த அளவு அஜித்தை வைத்து படம் எடுத்து விடுங்கள் இல்லை என்றால் படம் இழுத்துக் கொண்டே போகும் என பலரும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். முதல் கட்ட ஷூட்டிங்  அஜர்பைஜன் எடுக்கப்பட்டு வந்தது  திடீரென அவ்வப்போது அஜித் சென்னை திரும்பி வந்ததால் ஷூட்டிங் தாமதம் ஆகி உள்ளது. ஏற்கனவே லேட் இது வேறயா டெக்னீசியன்களையும் கோபப்படுத்தி இருக்கிறது.

நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்காது.? இந்த கதை வேணாம் இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரஜினி.. விருதுகளை குவித்த படம்

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா “யப்பா சாமி ஆள விட்டா” போதும் நீங்க யாரையாவது எடுத்து இருக்காங்க என சொல்லி விட்டு விடாமுயற்சி படத்திலிருந்து வெளியேறி விட்டாராம் அவருக்கு பதில் தற்போது ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தை ஒளிப்பதிவு  செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.