தொப்புள் குழியில் பம்பரத்தை சுத்தவிட்ட சுகன்யாவின் மறுபக்கம்.. வெளியே சொன்ன பிரபலம்

Sukanya : வாட்ட சாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள்  அதிகம் கிடைக்கும். அந்த வகையில் நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் நடித்த சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், தாலாட்டு, இந்தியன், சேனாதிபதி என பல வெற்றி படங்களில் நடித்த சுகன்யா.

2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் ஓராண்டுக்குள்ளையே இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் தனியாக வாழ்ந்து வருகிறார் சுகன்யா சீரியல்களில் நடித்து வந்தார். 2001 ஆம் ஆண்டு அமைச்சருடன் நெருக்கமாக இருக்கிறார் அவருடைய அரவணைப்பில் தான் சுகன்யா இருக்கிறார் என தகவல்கள் பத்திரிகையில் பெரியதாக வெடித்தது.

ரஜினிக்காக எழுதிய கதையில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்.. கேப்டன் கேரியரை தூக்கிவிட்ட படம்

அதற்கு சுகன்யா எந்த ஒரு மறுப்பு தகவலையும் வெளிவரவில்லை. அதனால் பலரும் சுகன்யாவை பற்றி தப்பாக பேச ஆரம்பித்தனர் தற்பொழுது 51 வயதாகிவிட்டாலும் தனிமையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுகன்யா.  தன் வீட்டில் எந்த ஒரு உதவியாளரையும் வைத்துக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை தானே செய்து வரக்கூடிய வெகு சில நடிகைகளின் சுகன்யா.

கடைக்கு செல்வது காய்கறி வாங்குவது, மள்ளிகை கடை செல்வது என அனைத்திலும் தனக்குத்தானே செய்து கொள்கிறார் அந்த வகையில் செல்போன் கடைக்கு வந்தபோது நடிகை சுகன்யாவை நான் சந்தித்தேன் என பயில்வான் ரங்கநாதன் கூறினார். இப்பொழுது காலம் மாறிவிட்டது எத்தனையோ புதிய செல்போன்கள் வந்துவிட்டது. அதையெல்லாம் வாங்காமல் இந்த பழைய போனை ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறீர்களே புதிய போனை வாங்கிக் கொள்வது தானே என்று பேச்சு வாக்கில் கேட்டேன்.

அறிமுகமான காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள்..

அவர் நான் போன் பேசுவதற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறேன் வேறு எதற்காகவும் எனக்கு போன் தேவை கிடையாது எனக்கு இந்த போன் போதும் என்ன பழைய போனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகை சுகன்யா சொன்னார் அந்த அளவிற்கு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக பயில்வான் கூறியுள்ளார்.