ராகினி சொன்னதைக் கேட்டு மரண பயத்தில் அர்ஜுன்..! நீங்க வருத்தப்படுவதால ஒரு பிரயோஜனமும் கிடையாது நடேசன் சார்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனை நிக்க வைத்து சரஸ்வதி ஜெயிலில் டார்ச்சர் அனுபவத்திற்கு காரணம் நீங்க தான் என தமிழன்னா சொல்கிறார் என பேச அந்த சமயத்தில் அபி அம்மா நடந்ததுதானே சொன்னாங்க இதுல என்ன என கேட்க உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் ஏய் ஒழுங்கா உள்ள போயிடு அவ்வளவுதான் என அர்ஜுனனின் அம்மா மிரட்டுகிறார்.

உடனே அர்ஜுன் நடிக்க ஆரம்பிக்கிறார் அப்பொழுது என் மனசுல எவ்வளவு இருக்கு தெரியுமா என்ன போய் இப்படி சந்தேகப்பட்டுட்டியே உங்க அண்ணா சொன்னதெல்லாம் நான் என்னைக்காவது சொல்லிட்டு இருக்கேனா விடு ராகினி என நடிக்க உடனே ராகினி என்ன ஆச்சு? என்ன ஆச்சு எனக் கேட்க அதற்கு அர்ஜுன் மேகனா கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு என சொல்லி அந்த களிவரதன அடிச்சு ஒத்துக்க வைக்க போறாங்களாம் என பேசுகிறார்.

குணா படத்த இயக்கியது சந்தானபாரதி இல்லை.. ரிஸ்க் எடுத்த கமல்.. ஒளிப்பதிவாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்

உடனே ராகினி  அப்படி அண்ணா ஏன்  செய்யப் போகிறார் என பேச அர்ஜுனின் மாமாவும் அப்பதான் அர்ஜுன பொய் சொல்லி உள்ள தூக்கி வைக்க முடியும் என பேசுகிறார் இப்படி தமிழ் மீது தேவையில்லாமல் பேசுவதால் ராகினி கோபப்பட்டு நான் நேரில் போய் பேசி விட்டு வருகிறேன் என தமிழ் வீட்டிற்கு செல்கிறார் அங்கு அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது புது வீடு வாங்குவது பற்றி பேசி இருக்கிறார்கள்.

உடனே ராகினி வந்து லபா லபா என கத்துகிறார் அதற்கு நமச்சி உனக்கு பொறுமையாக பேச தெரியாதா என பேச ராகினி தமிழிடம் அர்ஜுனை உள்ள தூக்கி வைக்க போறீங்களா கலிவரதன அடிச்சு அர்ஜுன் பேரை சொல்ல வைக்க போறீங்களா என பேச அதற்கு தமிழ்  சரஸ்வதிய கஷ்டப்படுத்துண அவங்க எங்கேயும் தப்பவே முடியாது கண்டிப்பா ஜெயில் உள்ளே வைப்பேன் என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என கூறுகிறார்.

மீனாவால் முத்துவுக்கு வந்த சோதனை.. மனோஜ் ரோகினியை மிரளவைத்த விஜயா..

கடைசியா சொல்லுங்க நீங்க அப்படித்தான் செய்யப் போறீங்களா என கேட்க கண்டிப்பா இதிலிருந்து தப்பவே முடியாது என பேசுகிறார் தமிழ் உடனே ராகினி இதுக்கு மேல இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஒட்டும் இல்ல உறவும் இல்லை என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்த காட்சியில் ராகினி வீட்டிற்கு சென்றவுடன் அங்கு உங்க அண்ணன் கிட்ட கேக்க போனியே என்ன ஆச்சு என அர்ஜுன் குடும்பமே கேட்கிறது உடனே ராகினி அண்ணன் இதிலிருந்து பின்வாங்கவே மாட்டாராம் கண்டிப்பா கலிவரதன விசாரிச்சு உண்மையை வரவச்சி ஜெயிலில் அர்ஜுனை  தூக்கி வைப்பார் என கூறிவிடுகிறார் அதனால் நான் அந்த குடும்பமே வேண்டாம் என சொல்லி விட்டு வந்து விட்டேன் எனவும் சொல்லுகிறார்.

உடனே அர்ஜுன் குடும்பம் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறது அப்பொழுது ராகினி இனிம அங்க போக மாட்டா அது நல்ல விஷயம் தான் ஆனால் அந்த கலிவரதன் மேட்டர் தான் இப்ப இடிக்குது என பேசுகிறார்கள் இந்த நிலையில் நடேசன் நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது ராகினியின் தோழி இன்னும் ராகினி பிராக்டீஸ் போகலையா என பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் வருத்தப்படுகிறார் நடேசன் இதனை வந்து வீட்டில் சொல்லுகிறார் அப்பொழுது அனைவரும் வருத்தப்படுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.