நண்பனுக்கு சரக்கை ஊத்தி கொடுத்து படுக்க வைத்து விட்டு நண்பனின் மனைவியுடன் நடிகர் செய்த செயல் .! அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் கணவர்..

gossips : பிரபல நடிகர் ராத்திரி நேரத்தில் தன்னுடைய நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிய விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. துரோகம் செய்து விட்டானே என நினைத்து நடிகரின் மீதும் தன்னுடைய மனைவி மீதும் ரொம்பவே கோபமாக இருக்கிறார் அவர்.

ஜாலியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பனுடன் தன்னுடைய மனைவியை ஃபாரின் டூருக்கு அழைத்து சென்றுள்ளார் நள்ளிரவில் சரக்கை அதிகமாக ஊற்றி கொடுத்து போதை ஆக்கிவிட்டு இப்படியா செய்வது. அப்படிதான் துரோகம் செய்துள்ளார்  இதனால் விஷயம் லீக் ஆனதும் அவமானத்தில் கணவர் கூனி குறுகி இருக்கிறார்.

நடிகர் திகலம் சிவாஜியால் முடியாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. கருப்பு எம்ஜிஆர் – னா சும்மாவா.?

பாரினில் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு எல்லா செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன் நீயும் வாடா என சொன்னதும் ஓசி குடிக்கும் டூருக்கு ஆசைப்பட்டு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றது மிகப்பெரிய தப்பு என புரிந்து கொண்டார் மீனுக்காக ஒற்றை காலில் நின்ற கொக்குவை போல சரியான நேரம் பார்த்து வலை விரிந்து காத்திருந்த நடிகர் கனகச்சிதமாக நம்பரை ஏமாற்றி விட்ட அவருடைய மனைவியுடன் ஜாலி டூர் அடித்துள்ளது அம்பலமாக உள்ளது.

இரவு நேர பாட்டி வைத்து நண்பனுக்கு அதிகமாக ஊத்தி கொடுத்துவிட்டு நடிகரும் நண்பனின் மனைவி மற்றும் குடிக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் அதன் பிறகு நண்பரை தூங்க வைத்து விட்டு நண்பனின் மனைவியுடன் தனியாக வேறொரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இரவு ஒரு மணிக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இப்படி ஒரு வேலையை செய்துள்ளார் அந்த நடிகர்.

இரும்பு ராடை தூக்கிக்கிட்டு அடிக்க போன கேப்டன் விஜயகாந்த்.. வெடவெடுத்து நின்ற இயக்குனர் பாரதிராஜா..! உண்மையாகவே நடந்த சம்பவம்

ஆனாலும் விஷயம் வெளியே கசிந்து விட்டது இதனால் அந்த நடிகருக்கு பெரும் அதிர்ச்சியாக ஆகிவிட்டது அந்த நடிகரின் நண்பனுக்கு விஷயம் தெரிய அவருடைய ரியாக்ஷனை வேற மாதிரி ஆகிவிட்டது இப்படி நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே நீயெல்லாம் மனுஷனா என திட்டி தீர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நண்பனையும் தன்னை ஏமாற்றிய மனைவி மீதும் நடவடிக்கை எடுப்பதற்காக காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.