டிஆர்பி-ல் சன் தொலைக்காட்சியை ஒழித்துக் கட்ட குணசேகரனுக்கு தூண்டில் போட்ட விஜய் டிவி.! அட, இந்த சீரியலா வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

vijay-tv

சின்னத்திரையில் டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் போராடி வருகின்றது. அந்த வகையில் வாரம் தோறும் சீரியல்களின் …

Read more

எவ்வளவு சொல்லியும் அம்மா பேச்சை கேட்காமல் கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.! அதிர்ச்சியில் சௌந்தர்யா..

bharathi-kannama

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் சீசன் …

Read more

ஜெயிலில் இருக்கும் கண்ணன்.. ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது.! என்ன குழந்தை தெரியுமா பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ வீடியோ

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட நிலையில் எப்படியாவது இவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் இருப்பவர்கள் போராடி வருகின்றனர்.

தனம் தனக்கு இருக்கும் பிரச்சனைகளை மறைத்து தனது கடமைகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இதனை அடுத்து ஏற்கனவே கண்ணன் லஞ்சம் வாங்கிய விஷயம் மேல் அதிகாரிக்கு தெரிய வர அவர் எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.

அந்த வகையில் லஞ்ச ஊழியர்களிடம் கண்ணனை பற்றி கூற அவர்களும் கண்ணனை அரெஸ்ட் செய்து விடுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் கண்ணனை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர சொல்லி ஐஸ்வர்யா கெஞ்சுகிறார். இந்த நிலையில் கதிர் எவ்வளவு போராடியும் கணனை வீட்டிற்க்கு அழைத்து வர முடியவில்லை எனவே கதிர் வந்தவுடன் அவரை அழைத்து வந்துட்டீங்களா மாமா என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் இடத்திலிருந்து தான் படத்தை எடுத்து இருக்காங்க என சொல்கிறார்.

கண்ணன் வேண்டும் என்றே தான் பணத்தை வாங்கி இருக்கான்  ஜெயிலில் கிடக்கட்டும் எனக் கூற ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது எனவே அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல பிறகு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. எனவே இதனை பார்க்க வந்த மூர்த்தியிடம் ஐஸ்வர்யா நாங்கள் பண்ணுனது தப்புதான் மாமா என மன்னிப்பு கேட்க அவன் பண்ணுன தப்புக்கு நீ என்னமா பண்ணுவ என்னதான் இருந்தாலும் உன்னையும் குழந்தையையும் பார்க்கிறது எங்க கடமை என கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

நேர்மையாக அர்ஜுன் போட்ட பலே திட்டம்.! உமாபதிக்கும் தமிழுக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரிசல்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 12

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசுவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. அதற்கு தமிழ் …

Read more

பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம் தெரியுமா.? தேதியை வெளியிட்ட விஜய் டிவி..

bigg-boss-7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது அப்படி தமிழ்நாட்டையும் …

Read more

கோபியை விட அதிக சம்பளம் வாங்கும் பாக்யா.! பாக்கியலட்சுமி பிரபலங்களின் சம்பள லிஸ்ட் இதோ

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் …

Read more

பொய் கணக்கு எழுதி கோதையிடம் வசமாக சிக்கிக்கொண்ட அர்ஜுன்.! மாப்ள நாலா பக்கமும் இப்படி மாட்டிக்கிட்டியே… தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 10 episode

thamizhum saraswathiyum july 10 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு சரஸ்வதிக்கு கால் செய்து பேசிக் …

Read more

பிக்பாஸ் 7 ப்ரோமோ ரெடி.. தொகுப்பாளரை உறுதிப்படுத்திய விஜய் டிவி.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

bigg boss 7

bigg boss 7 : நடிப்பிற்கு பெயர்ப்போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து எச் வினோத்துடன் ஒரு …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்..

pandiyan-stores-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் டாப் …

Read more

என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சுடாதமா என கதறும் ஜீவாவின் அம்மா.. என்னால் முடியாது என பிடிவாதமாக இருக்கும் பிரியா.! இந்த வாரம் ப்ரோமோ

eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியலில் பிரியா ஜீவாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மேலும் பிரியா அமைதியாக இருந்தாலும் ஜீவாவின் அத்தை தேவி அதை இதையும் சொல்லி ஏற்றி விடுகிறார்.

பிறகு ஒரே வீட்டில் காதலித்த இருவரும் இருக்கிறார்கள் எனவே எப்படி ஒருவரை ஒருவர் மறந்துவிட்டு வாழ்வாங்க எனவே ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக் குடுத்தனம் போய்விடு என பிரியாவிடம் தேவி சொல்ல இதனை ஏற்றுக்கொண்ட பிரியா எப்படியாவது ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவிலிருந்து வருகிறார்.

இதனைப் பற்றி ஜீவாவிடம் சொல்ல அதற்கு ஜீவா முடியாது என சொல்லிவிடுகிறார் பிறகு காவியாவிடம் நான் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக் குடுத்தனும் போகலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற என கேட்க இல்லை அத்தை மாமா இத சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க எனவே தனி குடுத்தனம் போக வேண்டாம் என சொல்ல ஜீவாவும் இதேதான் சொல்றாரு  என்ன ஆனாலும் ஜீவாவை தனி குடுத்த அழைத்துக் கொண்டுதான் போவேன் என கூறி விடுகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியா கோவிலுக்கு சென்று விட்டு வர ஜீவாவின் அம்மா அப்பாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் ஜீவாவுடன் தனி குடுத்தனம் போகலாம்னு இருக்கிறேன் மாமா என்று சொல்ல என்னம்மா சொல்ற என கேட்க அதற்கு பிரியா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்ச இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறது எனக்கு நெருடலா இருக்கு அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என சொல்கிறார்.

இதற்கு ஜீவாவின் அம்மா என்னால இதை ஏத்துக்க முடியாது என்னுடைய பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதம்மா என அழுக அதற்கு என்ன மன்னிச்சிடுங்க காவியா இருக்கிற வீட்ல என்னால இருக்க முடியாது என கூறிவிட்டு பிரியா கிளம்பி விடுகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

மொத்தமாக மாறி மீனாவிடம் பாசமாக நடந்துக் கொள்ளும் முத்து.! சிறகடிக்க ஆசை இந்த வாரம்..

siragadikka-aasai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் முத்து சொந்தமாக வைத்திருந்த காரை போலீசார் பிடித்த நிலையில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்தில் இருந்து. அதாவது முத்து பாட்டியின் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு மீனாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் மேலும் இவர்களுக்கு முதலிரவு ஏற்படும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நேரத்தில் முத்துவால் அசிங்கப்பட்ட வட்டிக்காரன் எப்படியாவது முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக முத்து காரை ஓட்டி வந்த நபரிடம் திராட்சை பழம் எனக்கூறி சரக்குகளை அனுப்பி விடுகிறார்.

இதனால் போலீசாரம் அந்த காரை பிடித்து விடுகின்றனர். எனவே இதனால் மீனா முத்து இந்த விஷயம் தெரிந்த உடன் மீண்டும் வீட்டிற்கு வர பிறகு அந்த கார் கிடைக்காமல் போய்விடுகிறது எனவே முத்து மறுபடியும் வாடகை கார் ஒன்றை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். மேலும் இதற்காக சாப்பிடுவதற்கு கூட முத்துவின் அம்மா குத்தி காட்டி வருகிறார்.

முத்து மீனாவிடம் நான் வாடகை காரை தான் முதலில் ஒட்டிக்கிட்டு இருந்த பாட்டி கொடுத்த பணத்தை வைத்து சொந்தமாக கார் வாங்கினேன் ஆனால் தற்பொழுது மீண்டும் வாடகை கார் ஓட்டும் அளவிற்கு ஆயிடுச்சு என வருத்தப்பட மீனா கவலைப்படாதீங்க சரியாயிடும் மறுபடியும் அந்த கார் நம்ம கிட்ட வந்துடும் என சமாதானப்படுத்துகிறார்.

இதற்கு முத்து நாம ஊருக்கு போகாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது என சொல்ல இப்படி பிரச்சனை இருக்கும் பொழுது உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க தான் தோணும் அதையெல்லாம் விடுங்க என கூறி சமாதானப்படுத்துகிறார். இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அலாரம் அடிக்க உடனே எழுந்து முத்து மீனாவை எழுப்புகிறார்.

என்னாச்சு என கேட்க நீ எழுந்திருச்சு வாசல் தலுச்சி கோலம் போட்ட பிறகுதான் தொழிலுக்கு போகணுமா அப்பதான் நல்லா இருக்கும்னு சொல்லி இருக்காரு என அவசர அவசரமாக எழுப்பப்பட்டு முத்துவே  தண்ணி தெளிக்கிறார். பிறகு மீனா கோலம் போட லேட்டாயிடுச்சு நானே போடுற என சொல்லிவிட்டு முத்து கோல போட்டு விட்டு செல்ல இதனை எல்லாம் பார்த்து மீனா மகிழ்ச்சி அடைகிறார் இதனை பார்த்த மீனாவின் அப்பா உன்னுடைய முகத்தில் சிரிப்பை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.

தடுக்கி விழுந்த கோதையை தாங்கிப் பிடித்த தமிழ்.! தானாக வெளிப்படும் தாய் மகன் பாசம்.! வயித்தெரிச்சலில் அர்ஜுன் குடும்பம்.! விறுவிறுப்பான தருணம்

Thamizhum Saraswathiyum 10th to 14th July 2023 - Promo

Thamizhum Saraswathiyum 10th to 14th July 2023 Promo : தமிழும் சரஸ்வதியும் முந்தைய எபிசோடில் வசு குழந்தைக்கு …

Read more