முத்துவால் மனோஜ், ரோகிணிக்கு அடித்த ஜாக்பாட்.. எல்லாத்துக்கும் காரணம் வித்யா காதல் தான்..

siragadikka aasai may7

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கோயில் வாசலில் சீதா, மீனா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாலையை கொடுத்து மீனாவின் அம்மா . உள்ளே கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார். உள்ளே சென்ற மீனா கால் தடுக்கி செல்கிறார் உடனே அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதானவர் மாலையை கொடுத்து விட்டு வரும் பொழுது மீனா விடம் உன்னுடைய புருஷனுக்கு ஒரு ஆபத்து வருகிறது நீ இதே போல் நன்மை செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக … Read more

விஜயாவை அடித்த மருமகள்… மீனாவுக்காக சப்போர்ட் செய்த மாமியார்.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai may6

siragadikka aasai may-6 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவை வெளியே போ என்று கூறியது விஜயாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அதனால் விஜயா அழுது கொண்டிருக்கிறார். மேலும்  நம் கட்டிய தாயத்து வேலை செய்கிறது என சந்தோஷத்தில் மிதக்கிறாள் ரோகிணி. விஜய் அழுது கொண்டிருப்பதை அனைவரும் பார்த்துவிட்டு என்னாச்சு என கேட்ட விஜயா நடந்ததை கூறுகிறார். உடனே அண்ணாமலையும் இதெல்லாம் என்ன என கேட்க முத்து மற்றும் ரவி இருவரும் மனோஜை … Read more

விஜயாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. மீண்டும் குடும்பத்துக்கே காது குத்திய ரோகிணி..

siragadikka aasai april 3

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி வீட்டிற்கு வருகிறார் வீட்டிற்கு வந்து உண்மையை சொல்லாமல் அனைவரின் காதிலும் பூ சுத்துகிறார் ஒட்டு மொத்த குடும்பத்தையும் முட்டாளாக ஆக்கினார். உலகில் ஏமாறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பாங்க என்பது போல் ரோகிணி ஒவ்வொரு முறையும் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் மலேசியா மாமா பணக்கார வீட்டு பெண் என்பதையெல்லாம் பொய் என்றால் அப்பொழுது நீ யார் என கேட்கிறார்கள் அண்ணாமலை குடும்பம். உடனே ரோகினிக்கு என்ன … Read more

ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தொடக்கூடாது.. பழனியை பந்தாடிய சூனியக்காரி சுகன்யா.. திட்டி விட்ட பாண்டியன்..

pandian stores 2 promo april 4

பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்திய எபிசோடில் குமரவேலை சுகன்யா தான் வரவழைத்து அரசு இடம் பேச வைக்கிறார் ஆனால் அதனை வீணா கண்டுபிடித்து விடுகிறார் உடனே கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரே நடிப்பாக நடித்து விடுகிறார் சுகன்யா. ஆனால் மீனா அதனை நம்புவது போல் தெரியவில்லை, ஆனால் சுகன்யா வீட்டிற்கு வந்து மீனா தன்னை கண்டபடி திட்டியதாக கூறுகிறார் ஆனால் பழனி அதனை கொஞ்சம் கூட நம்பவில்லை மீனா அப்படிப்பட்ட பெண்ணை கிடையாது எனக் கூற … Read more

அந்த வீடியோவில் பேசிய இயக்குனர் இவர்தான்..? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தூக்கி போட்ட அணுகுண்டு.. அதிரும் திரையுலகம்..

siragadikka aasai serial actress

கடந்த ஒரு வாரமாகவே சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் சர்ச்சை தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணன் பட வாய்ப்புக்காக ஒரு இயக்குனருடன் வீடியோ கால் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளார்கள். இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை … Read more

பாண்டியன் குடும்பத்துக்கு குலசாமியாக இருக்கும் மீனாவையே போட்டுக் கொடுத்த சூனியக்காரி சுகன்யா.. உன் பருப்பு வேகாதும்மா

pandian stores 2 latest april 1

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் அரசியை நான் காலேஜில் விட்டு விட்டு செல்கிறேன் என கூறுகிறார். அந்த சமயத்தில் சூனியக்காரி சுகன்யா உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் ஆட்டோவில் கொண்டு விட்டு வருகிறேன் என பேச மீனாவுக்கு நீங்க எங்கிருந்து வரீங்க என கேட்க அக்கா வீட்டில் இருந்து என சுகன்யா கூறுகிறார். அப்பனா பரவாயில்ல நீங்களே கொண்ட விடுங்க என செந்திலிடம் மீனா கூறுகிறார். உடனே சூனியக்காரி சுகன்யா ஏன் மீனா என் … Read more

விஜயாவையே ஏய் என எதிர்த்துப் பேசிய மனோஜ்… ரோகிணி போட்ட கண்டிஷன்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதிக்கு ரோகிணி ஃபோன் செய்கிறார் அப்பொழுது என்ன நடக்கிறது என தெரியுமா என கேட்க எல்லாம் தெரியும் பாட்டி ஊரிலிருந்து வந்திருக்காங்க உங்க பஞ்சாயத்தை முடித்து வைப்பாங்க நீங்க கவலைப்படாதீங்க என்பது போல் பேசுகிறார். அதற்கு ரோகிணி ஏன் சிச்சுவேஷன் யாருக்குமே புரியலை என்னோட சைடுல இருக்கிற நியாயத்தை யாருமே கேட்கல என பேசுகிறார் உடனே அமைதியாக இருந்த சுருதி நீங்க வீட்டுக்கு வாங்க நாங்களும் வீட்டுக்கு தான் போயிட்டு … Read more

டிடெக்டிவ் வேலை பார்த்த மீனா.. கையும் களவுமாக சிக்கிக் கொண்ட சுகன்யா.. !

pandian stores 2 latest

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அரசியை குமரவேல் எப்படியாவது திருமணம் செய்து கொண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை சிதைக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் அதற்கு உடந்தையாக தற்பொழுது சுகன்யா வந்துவிட்டார். இரண்டு பேரும் இந்த குடும்பத்தை ஒன்றும் இல்லாத பண்ண வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசியை பத்திரமாக இருக்கும்படி பாண்டியன் கூறிவிடுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் … Read more

அடுத்த அணுகுண்டை வீசிய அண்ணாமலை.. சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணும் ரோகினி..

siragadikka aasai march 30

siragadikka aasai march 30 : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்து எபிசோடில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்கிறார் புதிதாக குடித்ததால் போலீசை தரக்குறைவாக பேசுகிறார் இதனால் போலீஸ்காரர்கள் சட்டையை கழட்டி விட்டு உட்கார வைக்கிறார்கள். பிறகு அண்ணாமலை மற்றும் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து மனோஜை எதற்கு இப்படி உட்கார வைத்துள்ளீர்கள் என கேட்க அதற்கு போலீசையே தரகுறைவாக பேசினால் கொஞ்சவா செய்வாங்க என பேசுகிறார்கள். ஒரு வழியாக அண்ணாமலை போலீஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மனோஜை … Read more

சத்யாவுடன் ஒயின் ஷாப்புக்கு சென்ற மீனா.. பொண்டாட்டியுடன் ஈகோ பார்க்கும் முத்து.

siragadikka aasai meena muthu

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை எங்கு தேடியும் காணவில்லை முத்து வராததால் மீனா பதட்டத்துடன் இருக்கிறார் அப்பொழுது சத்யாவை அழைத்து மீனா மற்றும் சத்யா இருவரும் தேடுகிறார்கள் எங்கு தேடியும் முத்து கிடைக்கவில்லை. ஒருவேளை குடிக்க போய் இருக்கலாம் என சத்தியா ஒயின்ஷாப் இருக்கு மீனாவை அழைத்து செல்கிறார். அங்கு மீனாவை குடிக்க வந்திருக்கியா வா நான் வாங்கி தருகிறேன் என ஒருவர் வம்பு இழுக்கிறார் அதேபோல் சத்யா உள்ளே சென்று தேட அங்கு … Read more

அண்ணாமலையிடம் சிக்கப் போகும் ரோஹினி.. எவ்வளவு பட்டாலும் திருந்தாத மீனா..

siragadikka aasai september 11

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகிணி இருவரும் வீட்டிற்கு வந்து நல்ல விஷயத்தை கூறுகிறார்கள் அதாவது பிராஃபிட் 10 லட்சம் கிடைத்துள்ளதை கூறி தங்க வளையலை விஜயாவுக்கும் அண்ணாமலைக்கு வேஷ்டி சட்டையும் கொடுக்கிறார்கள் அதற்கு முத்து அப்பாவுக்கு மட்டும் வேஷ்டி சட்டை அம்மாவுக்கு மட்டும் தங்க வளையலா அப்பாவுக்கும் பிரேஸ்லெட் வாங்கி தர வேண்டி தானே என கேள்வி எழுப்புகிறார். அப்படி இல்ல என கூறும் பொழுது அண்ணாமலை அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை … Read more

ஜெனிக்கு கல்யாணம் என கோபியிடம் சவால் விடும் ஜோசப்.. ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு ஐடியா கொடுக்கும் பழனிச்சாமி.. இனிமே டாப் கியர் தான்..

baakiyalakshmi march

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கிச்சன் என ஒரு புதிய ஹோட்டலை திறந்துள்ளார் கோபி இந்த ஹோட்டலை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி தான் திறந்து வைத்தார்கள் மேலும்  சிலருக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் திறம்பட பேசுவதால் அவரைப் பார்த்து ஈஸ்வரி வியப்புடன் பார்க்கிறார் உடனே  ராதிகா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீ வேலைய பாரு நாங்க கிச்சன் போய் பார்க்கிறோம் என கூறிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார்கள். கிச்சனில் … Read more