யார் எப்படி போனா என்ன கடன அடைச்சாச்சு என பெருமூச்சு விட்ட ஐஸ்.! கடனைக் கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்த சித்தி.! டேய் கண்ணா உன் நிலைமை திண்டாட்டம் தான்..

pandian-store-latest

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்டில் ஜெயிலில் இருந்த கதிரை வீட்டிற்கு அழைத்து …

Read more

நீங்க ரொம்ப நல்ல ஆன்ட்டி…! உனக்குத் தெரியுது மயூ ஆனா உங்க அம்மாவுக்கு தெரியலையே.? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் பாக்யா நீங்க பண்ற ஒரு விஷயத்தை கூட நான் …

Read more

நடன கலைஞருடன் நெருக்கம் காட்டும் விஜய் டிவியின் குடும்ப குத்து விளக்கு.! ஒருவேளை அதுவா இருக்குமோ.?

raveena-daha

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான நடிகைகள் தற்போது நன்கு வளர்ந்து தொடர்ந்து சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் …

Read more

100 கோடி வீட்டை இழந்து நடுரோட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்.! சொகுசாக வாழ்ந்து வந்த எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை..

pandiyan-stores-4647

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து …

Read more

கோவிலில் அனைவரும் முன்பும் கோதையை அசிங்கப்படுத்திய தமிழ்.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கார்த்தி..

thamizhum-saraswathiyum-190

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் சரஸ்வதி கோவிலுக்கு செல்ல அங்கு நடேசன் கோதையும் …

Read more

கடவுள் போல் உதவி செய்த ஜனார்த்தனன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜீவா.! நீங்க அவ்வளவு நல்லவர் கிடையாதே பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-99

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் எப்படியாவது கதிரை போலீஸ் …

Read more

நான் உன்ன இனியாவுக்கு அம்மாவா இருக்க சொன்னனா.? நீ மட்டும் ஏன் எல்லாத்தையும் என் மேல் திணிக்கிற.! ராதிகாவை வறுத்தெடுத்த கோபி.. மையூவால் வெடித்த பெரிய பூகம்பம்

baakiyalakshmi-serial-6

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் …

Read more

நடேசனிடம் சிக்காமல் இருக்க அர்ஜுன் போட்ட பக்கா பிளான்.! சரஸ்வதியை கோவிலில் வைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோதை.! இன்றைய எபிசொட்

thamizhum-saraswathiyum-may-30

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் படம் பார்க்க போகலாம் என தமிழ் மற்றும் சரஸ்வதி கிளம்பினார்கள் ஆனால் இவர்கள் போவதற்குள் …

Read more

ராகினியை வைத்து நடேசனுக்கு தண்ணீ காட்டிய அர்ஜுன்.! நாங்க எல்லாம் விரால் மீன் அவ்வளவு சீக்கிரத்தில் மாட்டோமா என்ன.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்..

thamizhum-saraswathiyum-may-29

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலம் இருந்து வருகிறது, இந்த …

Read more

ராதிகா கண்முன்னே கோபிக்கு காபி கொடுத்த பாக்கியா.! அலறி அடித்துக் கொண்டு ஓடிய கோபி.! அந்த பயம் இருக்கணும்..

baakiyalakshmi may 29

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பயங்கர தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் …

Read more

சமாதானம் பேச போன இடத்தில் கண்ணன் வாங்கிய கடனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி ஜீவா.! சாதாரண குடும்பம் நடத்த இத்தனை லட்சம் கடனா… பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-270

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்படியாவது கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீட்டு வர வேண்டும் …

Read more

சந்தேகத்தை உறுதி செய்த நடேசன்.! சின்ன கேப்பில் வீடியோவை டெலிட் செய்த அர்ஜுன்.. ரோஹினி கொடுத்தக் ஃகுளு

thamizhum-saraswathiyum-19

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியலில் தற்பொழுது தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தமிழ் சரஸ்வதி இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு ரோகினியின் கணவர் அர்ஜுன் எப்படியாவது அந்த வீட்டில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டு சொத்துகளை ஆட்டையை போட வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.

எனவே இவர் செய்யும் அனைத்து வேலைகளும் தமிழுக்கு தெரியவரும் நிலையில் அர்ஜுனை வெறுக்கிறார் ஒரு கட்டத்தில் அர்ஜுன் தமிழ் தன்னை கத்தியால் குத்துவது போன்ற நாடகம் ஒன்றை உருவாக்கிய நிலையில் கோதை மற்றும் மற்றவர்களால் தமிழை வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தமிழும், சரஸ்வதியும் சொந்தமாக புதிய கம்பெனி ஆரம்பித்து இருக்கும் நிலையில் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் அப்பொழுது முதியவர்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்று உணவு அளிக்கின்றனர். அதே இடத்தில் கோதை, நடேசன், கார்த்தி, அர்ஜுன் அனைவரும் வருகிறார்கள். இந்நிலையில் முதியவர் இல்லத்தை நடத்தி வரும் ஓனர் கோதையிடம் நீங்க நல்லா வாழ்ந்தவங்க எனவே இவர்களுடைய திருமண நாளை வாழ்த்துங்கள் என கூறுகிறார்.

பிறகு தமிழும் சரஸ்வதியும் கோதை நடேசன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். இதனை எல்லாம் பார்த்த அர்ஜூன் மீண்டும் கோதை தமிழுடன் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடேசனுக்கு அர்ஜுன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அந்த கத்தியால் குத்திய வீடியோவை பார்ப்பதற்காக ஆரம்பிக்கிறார்.

இதனை ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்துக் கொண்ட அர்ஜுன் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரோகிணி அர்ஜுனை வாக்கிங் செல்ல கூப்பிடுகிறார். அதற்கு அர்ஜுன் உங்க அப்பாவை அழைச்சிட்டு போ எனக் கூற பிறகு நடேசன் ரோகினி இருவரும் வாக்கிங் செல்கின்றனர்.

இந்த நேரத்தில் அர்ஜுன் நடேசன் லேப்டாப்பில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்து விடுகிறார் மேலும் அர்ஜுனனின் சட்டையில் இருந்த பட்டன் அருந்து கீழே விழுந்து விடுகிறது. அந்த பட்டனை நடேசன் கையில் எடுத்து வைத்திருக்கும் நேரத்தில் ரோகினி சட்டையில் இருந்த பட்டன் எங்கே என்று கேட்க இந்த பட்டனா பாரு என நடேசன் கூறுகிறார் ஆமாம் என ரோகிணி சொல்ல அவருடைய சந்தேகம் உறுதியாகிறது. இதோ அந்த ப்ரோமோ..