ரோகினிக்கு விஜயா வைக்கப் போகும் செக்.. மீண்டும் உதவுவாரா மீனா…கேள்வி குறியாகும் ரவியின் வாழ்க்கை.?
பார்வதி வீட்டில் ரோகிணி மற்றும் சிந்தாமணி விஜயா மூவரும் மீட்டிங் போடுகிறார்கள் அப்பொழுது மீண்டும் கடத்துவதாக சிந்தாமணி கூற அய்யய்யோ வேண்டாம் என் புருஷன் என்ன ஜெயிலில் புடிச்சு கொடுத்து விடுவான் என கூறுகிறார் உடனடியாக விஜயா முடிவெடுத்து கிரிஷை உங்கள் ரூமில் விடக்கூடாது கெட்டியாக கதவை மூடி கொள்ளுங்கள் என ரோகினிக்கு செக் வைக்கிறார் இதனால் ரோகிணி பிதுங்கி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது