பின அறையில் செத்து கிடப்பது அர்ஜுனா.. கண்ணீர் விட்டு கதறும் ராகினி.. பரமு நீ தான் ஏதோ கேம் விளையாடுறேன்னு தெரியுது…

thamizhum saraswathiyum today episode march 18

thamizhum saraswathiyum today episode march 18 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பரமுவை ஃபாலோ பண்ணிக்கொண்டு தமிழ் மற்றும் நமச்சி செல்கிறார்கள் அப்பொழுது பரமு இட்லி வாட்டர் பாட்டில் அனைத்தையும் வாங்கிக் கொண்டு கோவிலில் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும் இருவருக்கு கொடுக்கிறார் இதனை பார்த்து அப்ப பரமு கேம் விளையாடலையா என நமச்சி கூர இல்லை இவன் ஏதோ நடிக்கிறான் ஒருவேளை நம்ப வந்ததை பார்த்துடான்  போல என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் பரமு சாமியிடம் … Read more

விஜயா மேடம் இதுக்கு பேரு தான் புயலுக்கு முன் அமைதியா.. ரோகிணி இனி உனக்கு மீனாவோட நிலைமை தான்..

siragadikka aasai march 16

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தண்டபாணி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது விஜயா நீ யார் என கேட்க நான் விஜயா இந்த கடை உங்க பேருல தான் இருக்கா என பேசிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது மீனா வருகிறார் மீனா வாங்கண்ணா என பேசி 20000 பணத்தை வாங்குகிறார் இதனை விஜயா பார்த்துக் கொண்டு எதற்கு இப்ப பணம் வாங்குகிற அதான் பூ கட்டி நல்லா சம்பாதிச்சில்ல அப்புறம் எதுக்கு கடன் என பேசுகிறார். அதுல தான் … Read more

கோபி செய்த வேலையை தெரிந்து கொண்ட நண்பன்! ஆள விடுடா இனிமே ஒன் சவகாசமே வேணாம் என வெறுத்து ஒதுக்கிய செந்தில்..

baakiyalakshmi

பாக்கியலட்சுமி  இன்றைய எபிசோடில் செழியன் ஜெனியை வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறார் அப்படி போகும் போது  ஐந்து நிமிடம் ஜெனியிடம் பேச வேண்டும் என கேட்கிறார்.அதற்கு ஜெனி முடியாது என மறுத்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து ஜெனியின் வீட்டில் ஜெனி வரவில்லை என அவரது அப்பா அம்மா கோபமாக இருக்கின்றனர் அப்போது செழியன் காரில் ஜெனி வந்து இறங்குவதை பார்த்த அவர்களுக்கு கோபம் இன்னும் அதிகமாகி செழியனை திட்டுகின்றனர். ஜெனியை உள்ளே அழைத்துச் சென்று உனக்கு சீக்கிரம் … Read more

பாக்யாவை பழி வாங்குவேன் என பல்பு வாங்கிய கோபி!! ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் வெடிக்கப் போகும் பிரச்சனை. பாக்கியலட்சுமி.

baakiyalakshmi-serial-today-episode-march-9

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு மினிஸ்டர் வரவில்லை என்ற சந்தோஷத்தில் கோபி ரெஸ்டாரண்டுக்கு சென்று ஈஸ்வரி இடம்  ஏத்தி விடுகிறார். உடனே அதற்கு தாத்தா எரிகிற நெருப்புல எண்ணெய ஊத்தி குளிர் காயாதடா என கோபியை திட்டுகிறார். அப்போது கோபிக்கு ராதிகா போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்கிறார். நான் வெளியில் வந்து இருக்கேன் என பொய் சொல்கிறார். அதற்கு தாத்தா பாரேன் ஹோம் மினிஸ்டர் போன் பண்றதும் எப்படி பயப்புடுறான் என … Read more

மனோஜை பங்கமாய் அசிங்கப்படுத்திய முத்து.. ஸ்ருதியிடம் ஏத்தி விடுவதாக நினைத்து அசிங்கப்பட்டு நிற்கும் விஜயா…

siragadikka-aasai-today-episode-march-9

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் 500 மாலை ஆர்டர் எடுத்துள்ளதால் வீட்டில் ஹாலில் உட்கார்ந்து அனைவரும் பூ கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அப்பொழுது விஜயாவிடம் அண்ணாமலை அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வா என்னையும் சேர்த்து 9 டீ எடுத்துக் கொண்டு வா என கூறுகிறார் உடனே விஜயா உள்ளே போய் பார்வதிக்கு கால் பண்ணி உடனடியாக என் வீட்டிற்கு வா என பேசுகிறார். அனைவருக்கும் டி ஐ சீதாவிடம் கொடுத்து கொடுக்க சொல்கிறார். பார்வதி வந்தவுடன் … Read more

கதிர் வெளிப்படுத்திய பாசம்! மனம் உடைந்து போகும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்..

pandian stores 2 kathir latest

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் சக்திவேல் பெண் வீட்டார்க்கு போன் செய்து மாப்பிள்ளைக்கு பெரிய குறை ஏதோ இருக்கு அதனால தான் அவருக்கு கல்யாணம் ஆகாம அவங்க ரெண்டு தம்பிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என பொய் சொல்லி விடுகிறார். இதைக் கேட்ட பெண்ணின் அப்பா மாப்பிள்ளை வேண்டாம் என முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இதனால் மொத்த குடும்பமும் மன கஷ்டத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து அனைவரும் வீட்டுக்குப் போகின்றனர் வீட்டில் இருக்கும் கதிரும் ராஜியும் என்ன நடந்தது … Read more

ராகினி சொன்னதைக் கேட்டு மரண பயத்தில் அர்ஜுன்..! நீங்க வருத்தப்படுவதால ஒரு பிரயோஜனமும் கிடையாது நடேசன் சார்..

thamizhum saraswathiyum 7 march

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனை நிக்க வைத்து சரஸ்வதி ஜெயிலில் டார்ச்சர் அனுபவத்திற்கு காரணம் நீங்க தான் என தமிழன்னா சொல்கிறார் என பேச அந்த சமயத்தில் அபி அம்மா நடந்ததுதானே சொன்னாங்க இதுல என்ன என கேட்க உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் ஏய் ஒழுங்கா உள்ள போயிடு அவ்வளவுதான் என அர்ஜுனனின் அம்மா மிரட்டுகிறார். உடனே அர்ஜுன் நடிக்க ஆரம்பிக்கிறார் அப்பொழுது என் மனசுல எவ்வளவு இருக்கு தெரியுமா என்ன போய் இப்படி சந்தேகப்பட்டுட்டியே … Read more

அர்ஜுன் பற்றிய உண்மையை ராகினியிடம் சொன்ன கோதை..! நடு வீட்டில் நிக்க வைத்து சரமரியாக கேள்வி..

thamizhum saraswathiyum 6 march

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள் அர்ஜுன் வழி மறித்து பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் என்ன தமிழ் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல நேத்தி டாக்டர் எல்லாம் பார்த்துட்டு வந்தீங்களே என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இதுவே என் வைஃபா இருந்தா நான் ஜெயிலுக்கு போக விட்டு இருக்க மாட்டேன் என கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் குழந்தை … Read more

ரோகிணியின் குட்டு வெடித்தது ஜெயிலுக்குப் போகும் மனோஜ்..! மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்..

siragadikka aasai serial episode march 6

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆட்டோவில் இருவரை அழைத்துக் கொண்டு வந்து கட்சி ஆபீஸ்ல் இறக்கி விடுகிறார் அப்பொழுது அவருடைய நண்பர் அங்கே நிற்கிறார் இதுதான் என்னுடைய கட்சி ஆபீஸ் என முத்துவிடம் அவரின்  நண்பர் கூறுகிறார் உடனே இருவரும் பேசிக் கொண்டிருக்க கார் என்ன ஆனது என கேட்கிறார் அதற்கு அது போயிடுச்சு என பேசிக்கொண்டு இருக்க உடனே நம்ம கட்சியில் இணைந்து விடு என சொல்ல ஏன் ஆட்டோ ஓட்டுவது கூட … Read more

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

thamizhum saraswathiyum 56

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் சரஸ்வதியை பார்த்துவிட்டு டாக்டர் சரஸ்வதி மன அழுத்தத்தில் இருக்குறதால குழந்தையோட வளர்ச்சி கம்மியா இருக்கு என சொல்கிறார்.  அதற்காக மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்துவிட்டு மைண்டை கொஞ்சம் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் சரஸ்வதியை ரொம்ப கேர் ஃபுல்லா பார்த்துக்க சொல்லி தமிழிடம் டாக்டர் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும்  நடந்த அனைத்தையும்  குடும்பத்தாரிடம் தமிழ் சொல்கிறார். அப்பொழுது அங்கு ராகினி வருகிறாள். … Read more

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

pandian stores 2 today episode 65

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ராஜி திருச்சிக்கு கண்ணனை தேடி  சென்றுள்ளார். போன இடத்தில் கண்ணன் இல்லை, உடனே ராஜி அவரது பிரண்டிடம் விசாரித்ததில் அவன் பெங்களூரில் இருக்கிறான் என தெரிய வந்தது. அதுவும் சரியாக தெரியவில்லை என அவரது நண்பர் சொல்ல உடனே திருச்சியில் உள்ள இன்னொரு நண்பரின் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அவரோ கண்ணன்  துபாய் போவதாகல்ல சொன்னான். அவன் இந்நேரம் துபாய் போயிருப்பாம்மா என்ன ஆச்சு எனக் கேட்கிறார். அதற்கு ராஜி அவன் … Read more

ரோகிணிக்கே தெரியாமல் மனோஜ் வாங்கிய கடன் வீட்டிற்கு வந்து மிரட்டும் நபர்.! சிட்டியை செருப்பால் அடிப்பேன் என்னை மிரட்டிய மீனா…

siragadikka aasai 5 march

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கார் செட்டுக்கு செல்கிறார் அப்பொழுது  செல்வம் சவாரி வந்து இருக்கு என கிளம்பும் நேரத்தில் மீனா செல்வத்திடம் நீங்களும் உண்மையை  சொல்லாம மறைச்சுட்டீங்க இல்ல என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து கார் சவாரிக்கு சென்றுள்ளனர் என பொய் சொல்கிறார். உடனே மீனா எனக்கு எல்லாமே தெரியும் ஆனா நீங்க கூட மறைச்சிட்டீங்களே என பேசுகிறார். அதற்கு முத்து சிசிடிவி பார்த்ததால தான் என செல்வம் சொல்ல … Read more