நான்தான் கல்யாணி உண்மையை ஒப்புக்கொண்ட ரோகினி..! மனோஜின் செயலை பார்த்து அதிர்ச்சியில் விஜயா..
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா விடம் வந்து நாம் இருவரும் விஜய் டிவியில் நடக்க இருக்கும் …
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா விடம் வந்து நாம் இருவரும் விஜய் டிவியில் நடக்க இருக்கும் …
பார்வதி வீட்டில் ரோகிணி மற்றும் சிந்தாமணி விஜயா மூவரும் மீட்டிங் போடுகிறார்கள் அப்பொழுது மீண்டும் கடத்துவதாக சிந்தாமணி கூற அய்யய்யோ வேண்டாம் என் புருஷன் என்ன ஜெயிலில் புடிச்சு கொடுத்து விடுவான் என கூறுகிறார் உடனடியாக விஜயா முடிவெடுத்து கிரிஷை உங்கள் ரூமில் விடக்கூடாது கெட்டியாக கதவை மூடி கொள்ளுங்கள் என ரோகினிக்கு செக் வைக்கிறார் இதனால் ரோகிணி பிதுங்கி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது
அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா சின்ன பையன்னு கூட பாக்காம இப்படி செஞ்சிருக்கே என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நீ இப்பல்ல எப்பவுமே திருந்த மாட்ட உடனே போலீசுக்கு போன் போடு ஏன்னா முத்துவிடம் கேட்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார் முத்து வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார் ஆனாலும் அண்ணாமலை கேட்காமல் போன் பண்றியா இல்ல நான் பண்ணட்டா என சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் முத்து வீட்டிற்கு வந்து விட்டார் அது ஆனால் விஜய் அவருக்கு பிடிக்கவில்லை …
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கோயில் வாசலில் சீதா, மீனா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாலையை …
siragadikka aasai may-6 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவை வெளியே போ என்று கூறியது …
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி வீட்டிற்கு வருகிறார் வீட்டிற்கு வந்து உண்மையை சொல்லாமல் அனைவரின் காதிலும் பூ …
கடந்த ஒரு வாரமாகவே சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் சர்ச்சை தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் …
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்கிறார் அதே போல் பார்வதி …
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதிக்கு ரோகிணி ஃபோன் செய்கிறார் அப்பொழுது என்ன நடக்கிறது என தெரியுமா என …
siragadikka aasai march 30 : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்து எபிசோடில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்கிறார் புதிதாக …
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை எங்கு தேடியும் காணவில்லை முத்து வராததால் மீனா பதட்டத்துடன் இருக்கிறார் அப்பொழுது …