aaha kalyanam

போதையில் மகாவிடம் புகுந்து விளையாடிய சூர்யா.! லிப்ஸ்டிக் கறையுடன் ரூமில் இருந்து வெளி வருவதை பார்த்து அதிர்ச்சியான குடும்பம்.! ஆஹா கல்யாணம் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஆகா கல்யாணம் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலத்தின் சூழ்ச்சியினால் திருமணம் செய்து கொண்ட சூர்யா மகாலட்சுமி இருவரும் பிடிக்கவில்லை என்றாலும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள்.

இவர்கள் மனம் மாறி ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என சூர்யாவின் பாட்டி நினைக்கிறார். அப்படி சூர்யாவின் அம்மாவிற்கும் மகாலட்சுமியை பிடிக்காமல் இருந்து வரும் நிலையில் அவர் செய்யும் சில விஷயங்கள் அனைவருக்கும் பிடித்து விடுகிறது எனவே சூர்யாவின் அம்மா மகாலட்சுமியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரோ என சூர்யா பயப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இவர்களுடைய ரிசப்ஷன் பல பிரச்சனைகளுக்கு நடுவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. இந்த ரிசப்ஷனில்  இந்த வீட்டு மருமகளாக வருபவர்களுக்காக கொடுக்க வைத்திருந்த நகையை மகாலட்சுமிக்கு கொடுத்திருந்த நிலையில் இது போன்ற நகைகளை தனக்கு தர வேண்டாம் என சூர்யா அம்மாவிடம் மகாலட்சுமி கூறிவிடுகிறார்.

இதனால் சூர்யாவின் அம்மாவிற்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது எனவே மகாலட்சுமியை தீட்டு விட்டு செல்கிறார். இந்நிலையில் இன்று சூர்யா மகாலட்சுமி இருவருக்கும் முதலிரவு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற முடிந்தது மகாலட்சுமியும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஃபுல்லாக மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்த சூர்யா மிக்க நெகா இல்லாமல் ரூம் கதவை கட்டுகிறார். மகாலட்சுமி வந்து திறக்க அவரிடம் மேக்கப் பண்ணி சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடியாயிட்டியா என கேட்க வெளியில் போங்க என மகாலட்சுமி சொல்கிறார்.

என்ன பயப்படுவது போல நடிக்கிறியா என மகாலட்சுமி மேல் விழுந்து விட பிறகு அவரை படுக்க வைத்து விடுகிறார் அடுத்த நாள் காலையில் மகாலட்சுமி எழுந்து குளித்துவிட்டு இருக்க மறுபுறம் ரூமில் இருந்து லிப்ஸ்டிக் கரைவுடன் சூர்யா வருவதை பார்த்த குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதோட இந்த ப்ரோமோ நிறைவடைகிறது

aaha-kalyanam

ரிசப்ஷனுக்கு கிளம்ப சொன்ன பாட்டி.. எக்கேடாவது கெட்டுத்தொலை என மகாலட்சுமியை திட்டும் சூர்யா.! ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோ வீடியோ

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி மக்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஆஹா கல்யாணம்.

இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியின் அக்காவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் ஆனால் அந்த பெண் எனக்கு இவனை பிடிக்கவில்லை என கூறி ஓடி விடுகிறார். எனவே வேறு வழி இல்லாமல் அந்தப் பெண்ணின் தங்கை கதாநாயகி கதாநாயகனை திருமணம் செய்து கொள்கிறார் ஆனால் இவர்களுக்குள் ஒத்துப் போகாமல் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

எனவே இவர்கள் எப்படி ஒன்றிணைவார்கள் என்பது வைத்து கதை களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கதாநாயகியான மகாலட்சுமி மிகவும் பொறுப்பாக வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து வரும் நிலையில் சூர்யாவின் பாட்டி மற்றும் மற்ற வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அப்படி மகாலட்சுமி போட்டிருந்த கோலம் அனைவரையும் கவர்ந்த நிலையில் தனது அம்மாவும் மாறிவிடுவாரோ என்ற பயத்தில் சூர்யா வேண்டுமென்றே கோலத்தை அலைத்து விடுகிறார். இதனை மகாலட்சுமியும் பார்த்துவிட அவருக்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக இருவரும் எது செய்தாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சூர்யாவின் பாட்டி மகாலட்சுமியிடம் நகைகளை போட்டுக்கொண்டு தயாராக வேண்டும் என சொல்கிறார் ஆனால் மகாலட்சுமி முடியாது எனக் கூறிவரும் நிலையில் அவர் என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை நான் ஏன் ரெடியாக வேண்டும் என கேட்கிறார்.

இதனை பார்த்த சூர்யா பாட்டி நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என சொல்ல பாட்டி வெளியில் சென்று விடுகிறார் பிறகு மகாலட்சுமியிடம் சூர்யா நகைகளை போட்டுக் கொள்ளுமாறு கூற என்னால் முடியாது என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க என கத்த அதற்கு சூர்யா இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார் வெளியில் போங்க என சொல்ல அதற்கு எப்படியோ கெட்டுப் போ என சொல்கிறார் கடுப்பான சூர்யா கையில் இருந்த நகையை தூக்கிப் போட மகாலட்சுமியின் கழுத்தில் விழுந்து விடுகிறது இதனை நினைத்து மகாலட்சுமி கண்கலங்க பாட்டி மகிழ்ச்சி அடைகிறார். இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது..