பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் புதுமுக நடிகை.!

soundharya

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் …

Read more

போலீசாரிடம் வசமாக சிக்கிய கண்ணன், ஐஸ்வர்யா.! இவர்களை வைத்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

serial 1

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் முன்பெல்லாம் ஒரு குடும்ப …

Read more

கொழுந்தனை காதுபட திட்டும் மீனா.! மன உளைச்சலுக்கு ஆளான கதிர்..

pantiyan stores 04

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து சில வாரங்களாக முல்லைக்கு இயற்கையாக குழந்தை இல்லை என்பதை மையமாக …

Read more

மருத்துவர் கூறிய தகவலால் மகிழ்ச்சியில் இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! இனிவரும் எபிசோட்.

mullai 1

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக பல டுவிஸ்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை …

Read more

தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்த பாண்டியன் ஸ்டோர் தீபிகாவின் பெற்றோர்.! தற்பொழுது அவரின் செயலை பார்த்து குவியும் பாராட்டுக்கள்

deepika

சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

முல்லை மற்றும் கதிர் ரொமான்ஸை ஒட்டுக்கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! இதல்லாம் ஒரு பொழப்பா என கூறும் ரசிகர்கள்

pantiyan stores

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களுள் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் ஒரு நாடகம்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் கூட்டுக் குடும்பத்தின் சிறப்பினை மக்களிடையே அழகாக எடுத்து சொல்லக் கூடியதாகும். இந்த நாடகத்தில் முல்லை தற்பொழுது பிரக்னன்டாக போகும் நிலையில் உள்ளதால் முல்லையை கதிர் மிக அழகாக பார்த்துக் கொள்கிறார்.

எப்பொழுதும் முல்லை நடக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் கதிர் அவரை கையோடு ஏந்திச் செல்வார், அதே போல் இன்று வெளியாகவுள்ள நாடகத் தொடரில் பகலிலேயே கதிர் முல்லையை கையோடு ஏந்திச் செல்கிறார் அதற்கு ,முல்லை யாராச்சும் பாத்துட்டாங்கள? என்று கேட்டு நான்தான் நடப்பேனே ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கிறார்.

முல்லை, முடியாது நான் தான் தூக்கிச் செல்வேன் என்று கூறுகிறார் கதிர்.அதை தொடர்ந்து மேலும் கதிர் பெட்ரூமில் முல்லைக்கு உணவு ஊட்டுகிறார் அதற்கு முல்லை போதும் இதற்கு மேல் என்னால் சாப்பிட இயலாது என்று கூறுகிறார் அதற்கு கதிர் நீ இவ்வளவு நாள் கம்மியாக சாப்பிட்டாய் என்று எனக்கு தெரியாது, நான் தட்டில் போட்டு வந்த பிறகுதான் எனக்கே தெரிகிறது நீ இவ்வளவு கம்மியாக சாப்பிடுவாய் என்று நீ கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கூறுகிறார்.

கதிர் அதற்கு முல்லை எனக்கு தண்ணி வேண்டும் என்று கூறுகிறார் ஆனால் தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிவிடும் ஆகையால் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறிவிட்டு கதிர் முல்லைக்கு உணவு ஊட்டி விடுகிறார். இப்படி அதிக ரொமான்ஸ் மற்றும் லவ் கலந்த காட்சிகளாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதனை எல்லாம் ஐஸ்வர்யா போட்டு கேட்கிறாள் மற்றொரு பக்கம் முல்லை குளிக்கச் சென்றார் அங்கிருந்து முல்லையை கதிர் தான் தூக்கிக் கொண்டு வருவார் என மீனா தனம், கண்ணன், ஜீவா ஆகியோர்களை அழைப்பு வந்து பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள்.

முல்லைக்காக ஆட்டோ ஓட்டும் அளவிற்கு சென்ற கதிர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலமையா.!

pantiyan stores a

நான்கு அண்ணன் தம்பியின் பாச உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் …

Read more

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ரொமான்ஸை ஆரம்பித்த கதிர் மற்றும் முல்லை.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

mullai kathir love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வீடு கட்ட வேண்டும் …

Read more

புதிய பிரச்சினையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்.! இனி வரும் எபிசோட்.

pantiyan stores 21

இளம் ஜோடிகளான ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவருக்கும் பெரிய சண்டை வந்துவிட்டது. இவ்வாறு சின்ன வயதிலேயே படித்துக்கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் …

Read more

மூர்த்திக்கு விழும் பெரு அடி.! மீள முடியாமல் நடுத்தெருவுக்கு வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்.! பரபரப்பான எபிசோட்.

pantiyan stor

அப்பொழுதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று மறந்து போய் அதனை கூகுளில் சர்ச் பண்ணி தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஆகிவிட்டது …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் குமரன்.! இனிமேல் இவர்தான் கதிர்.

pantiyan stores 012

கடந்த சில வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி …

Read more

முதன் முறையாக மீனா அப்பா செய்த நல்ல காரியம்.! கதறி அழும் கதிர்.!

meena father

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மிக அருமையான கதை உள்ளடக்கத்தைக் கொண்ட நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர் நாடகம் மிகவும் சிறப்பு வாய்ந்த …

Read more