டிஆர்பி-ல் சன் தொலைக்காட்சியை ஒழித்துக் கட்ட குணசேகரனுக்கு தூண்டில் போட்ட விஜய் டிவி.! அட, இந்த சீரியலா வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

vijay-tv

சின்னத்திரையில் டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் போராடி வருகின்றது. அந்த வகையில் வாரம் தோறும் சீரியல்களின் …

Read more

டிஆர்பி ரேட்டிங் பத்தாது என எதிர்நீச்சல் சீரியலில் டாப் நடிகையை களம் இறக்கும் சீரியல் குழு.? அட இவங்க ரெண்டு பேரும் உண்டா.?

ethir-neechal

Ethirneechal : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் டிஆர்பியில் …

Read more

குணசேகரனை கைவிட்ட ஆடிட்டர்.. பயந்து தெரிந்து ஓடிய ஜான்சிராணி.! பரபரப்பான நிகழ்வுகளுடன் எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நேற்று எபிசோட்டில் …

Read more

வீட்டை விட்டு வெளியே போக சொன்ன மருமகள்கள்.! ஜான்சி ராணியை ரவுண்டு கட்டி வெளுத்து விடுறாங்களே… எதிர்நீச்சல் ப்ரோமோ வீடியோ..

ethir-neechal-serial

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் அனைவருடைய எதிர்பார்ப்பையும் தற்போது ஊற்றி மூடி இருக்கும் நிலையில் ஆதரிக்கும் கரிகாலனுக்கும் குணசேகரன் நினைத்தது போலவே திருமணம் நடைபெற்று முடிந்து இருக்கிறது.

இதனை அடுத்து குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போடுவதற்காக ஆடிட்டரை வரவழைத்த நிலையில் அவர்களுடைய மருமகளின் மீது ஒரு கண்ணு வைத்திருக்க வேண்டும் என கூறுகிறார் எனவே இதனால் வீட்டை விட்டு சென்ற சக்தி ஜனனியை பெரிய டிராமா போட்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

மறுபுறம் ஜீவானந்தம் கௌதமிடம் ஜனனியை பற்றி கூற அதற்கு கௌதம் ஜனனி என்னுடைய பிரண்டு தான் என அனைத்து உண்மையையும் சொல்கிறார். மேலும் எப்படியாவது அப்பத்தாவின் சொத்தை தர வேண்டியவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் அடுத்த என்ன டூரிஸ்ட் வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கரிகாலன் ஆதிரை இருவரும் மறு வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு மருமகள்கள் ரசம் சோறு போட்டு ஓரமாக படுக்க வைத்து உள்ளார்கள் எனவே இதனை பற்றி ஜான்சி ராணியிடம் கரிகாலன் கூற குணசேகரன் வீட்டிற்கு வந்த ஜான்சி ராணி அனைத்து மருமகள்களையும் மிரட்ட பிறகு மருமகள்களும் வீட்டை விட்டு கிளம்பு என கூறுகிறார்கள்.

ஜான்சிராணி தெரியும்டி எனக்கு அப்பவே நல்லா சிரி சிங்காரிச்சு அடக்க ஒடக்கமா என் வீட்டுக்கு வந்த பொழுது எனக்கு தெரியும் ஏதோ பெருசா கலவரம் பண்றதுக்கு பிளான் போடுறீங்கன்னு பிறகு ரேணுகாவை இங்க பாரு பாவாட சாமி அப்படியே கண்ணு முழியெல்லாம் தோண்டி எடுத்துடுவேன் பாத்துக்க எனக் சொல்ல இதற்க்கு ஜனனி ஹலோ இப்படி அநாகரீகமா பேசுறத நிப்பாட்டுங்க முதல்ல வெளியில போங்க என கூற அதற்கு ஜான்சி ராணி கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கிற நீ எல்லாம் என்னை வெளியில் போக சொல்ல முடியாது என அசிங்கப்படுத்த உடனே நந்தினி ஏய் நான் சொல்றேன் பாரு வெளியில போ என கூற எங்க அண்ணன் என காட்டுகிறார்.

பிறகு ஞானம் அண்ண இங்க இல்ல கிளம்பு என சொல்ல பிறகு ரேணுகாவும் நாங்களே நொந்து நூல போய் கொலவெறியில இருக்கோம் அதை இதையும் பேசிக்கிட்டு இருக்க என்ன சொல்லாத அதற்கு ஜான்சிராணி மறு வீட்டுக்கு கூப்பிட்டு இப்படிதான் சோறு போடாமல் ஓரமா படுக்க வைத்து இருப்பீர்களா எனக் கேட்க இதற்கு நந்தினி ரசம் சோறு நல்லா இருக்குன்னு நாலு தடவை வாங்கி தின்னான் கேட்டு வாங்கி சாப்பிட்டான் குண்டானே காலி ஆயிடுச்சு உள்ள போய் பாரு என சொல்ல பிறகு நான் சமைச்சா ஊரே மணக்கும் என கூறுகிறார்.

டிஆர்பி-யில் ஒட்டுமொத்த சீரியலையும் தட்டி தூக்கிய எதிர்நீச்சல்.! டாப் 10 லிஸ்ட் இதோ…

top-10-serial

ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங் ஏற்றிக் கொள்வதற்காக புதுப்புது சீரியல்கள் புதுப்புது ரியாலிட்டி  ஷோக்கள் என ஒலிபரப்பி வருகிறார்கள் …

Read more

வெட்கமே இல்லாமல் மீண்டும் ஜனனியை வீட்டிற்கு அழைத்த குணசேகரன்.! இது என்ன புது டிராமாவா இருக்கு குழப்பத்தில் ரசிகர்கள்.! எதிர்நீச்சல் ப்ரோமோ வீடியோ

ethirneechal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் தற்பொழுது அதற்கு முட்டுக்கட்டையாக அனைத்து பிரச்சனைகளும் வந்து நிற்கிறது.

அதாவது ஆதிரை கரிகாலனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என குணசேகரன் நினைத்த நிலையில் இதற்கு எதிராக ஆதிரை அருணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென ஜனனி சக்தி போராடி வந்தார்கள் இதில் கடைசியாக ஆதிரை கரிகாலனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் ஜனனி இதில் தோற்று விட்டதாக கூறி குணசேகரன் இவர்களை வெளியில அனுப்பி வைத்து விட்டார்.

ஆனால் இந்த நேரத்தில் மற்ற மருமகள்களும் செல்ல பிறகு ஜனனி சக்தி மட்டுமே வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். இவ்வாறு இதனை அடுத்து ஆதிரை அழுதுக் கொண்டே கரிகாலன் வீட்டில் அமர்ந்திருக்க அதற்கு ஜான்சிராணி இப்ப நீ இந்த புடவையை மாத்தலினா நானே எல்லாரும் முன்னாடியும் அவுத்து மாத்தி விட்டுடுவேன் என கூறி சண்டை போட பிறகு கரிகாலன் ஜான்சிராணியை அனுப்பி வைக்கிறார்.

இந்த நேரத்தில் ரேணுகா நந்தினி இருவரும் கரிகாலனுக்கு போன் போட்டு ஆதிரையிடம் தருமாறு கூற ஆதிரை பேச முடியாது என் வாழ்க்கையே நாசமா போயிடுச்சு யாரிடமும் இனிமேல் பேச முடியாது என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார். அதற்கு ரேணுகா நாம அவள அருணுடன் சேர்த்து வைத்து விடுவோம்னு நினைச்சு தான் நம்மள அண்ணி அண்ணின்னு பேசிக்கிட்டு இருந்தா ஆனா அவளும் அந்த குணசேகரன் ரத்தம் தானே ஓடுது அவளும் அப்படித்தான் என கூறி விடுகிறார்.

மறுபுறம் ஆடிட்டர் வீட்டிற்கு அந்த நிலையில் உங்கள் மருமகள்களுக்கும் பட்டமாவுக்கும் ஏதோ ஒரு விஷயம் இருக்கு எனவே முக்கியமாக ஜனனியை கண்காணிங்கள் என கூற இப்பதான் நான் அவங்கள வீட்டை விட்டு துரத்தினேன் என சொல்ல அதற்கு ஆடிட்டர் பெரிய தப்பு செய்துவிட்டதாக சொல்கிறார் உடனே குணசேகரன் பெரிய டிராமா ஒன்றை நடத்துகிறார்.

அதாவது என் புள்ள சக்தியை வர சொல்லுங்க எனக் கூற அதற்கு ஈஸ்வரி என்ன புது ட்ராமாவா இருக்க என்ன நினைக்கிறார் பிறகு ஜனனி, சக்தி இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். என்னதான் சண்டை இருந்தாலும் அண்ணன் மேல பாசம் இருக்குனு எனக்கு தெரியும் உன்னுடைய சொத்தை தந்து விடுவதாக சொல்ல எனக்கு ஒன்றும் வேண்டாம் சம்பாரிச்சு சாப்பிட அளவுக்கு எனக்கு திராணி இருக்கான்னு எனக் கூற இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் ஜீவானந்தத்தின் என்ட்ரி.! கதிரை கதறவிட்ட நந்தினி.. குணசேகரனின் நிலைமை என்ன?

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனி ஜீவானந்தத்தை தேடி வரும் நிலையில் இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் தான் ஜீவானந்தமாக நடித்துள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் அதற்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். ஜனனி எப்படியாவது அந்த ஜீவானந்தத்தை கண்டுபிடித்து குணசேகரன் நினைத்த அனைத்து சதிகளையும் வீணாக்க இருக்கிறார் இதன் மூலம் குணசேகரனுக்கு சரியான பாடம் புகட்ட இருக்கிறது.

இவ்வாறு இவர் மூலம்தான் வீட்டில் மருமகளுக்கு நல்ல வழி கிடைக்கப் போகிறது. மேலும் குணசேகரனின் சதி திட்டத்தை சூதனமாக கணித ஜனனி அப்பாதா தங்கி இருக்கும் ரூமிலல் சிசிடிவி கேமராவை பொருத்தி உள்ளார் எனவே ஆடிட்டர் அப்பத்தாவிடம் கைரேகை வாங்குவது குறித்த வீடியோ அதில் பதிவானால் குணசேகரனின் முகத்திரை அனைவரும் முன்பும் வெளிப்பட இருக்கிறது.

இதனையடுத்து இதுவரையிலும் கதிரை எதிர்த்து பேசாமல் இருந்து வந்த நந்தினி திடீரென்று தொடர்ந்து கதிரை வாய் திறக்காத அளவிற்கு அசிங்கப்படுத்தி வருகிறார். அதேபோல் ரேணுகாவும் குணசேகரனை அசிங்கப்படுத்திய வரும் நிலையில் அனைவரும் இணைந்து எப்படியாவது ஆதிரை கரிகாலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த போகிறார்கள்.

தற்பொழுது திருச்செல்வம் மாசான என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் ஒருபுறம் ஜனனி அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு திருச்செல்வத்தின் என்ட்ரி மூலம் இந்த கதையில் பெரிய டுவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது திருச்செல்வம் அஜித்தின் மங்காத்தா மாஸ் மியூசிக் உடன் என்ட்ரி கொடுத்திருக்கும் ப்ரோமோ இதோ..

சன் டிவி ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி.! திடீரென முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்…

sun-tv

சின்னத்திரையை பொருத்தவரை வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு சின்னத்திரையில் …

Read more

வாரிசு இசை வெளியீட்டு விழா எந்த டிவியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா.? இதோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.!

vijay

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் வாரிசு இந்த படம் …

Read more

அடக்க ஒடக்கெல்லாம் சீரியலில் மட்டும் தான்.. வாய்ப்புக்காக கிளாமர் கதகலி ஆடும் சன் டிவி சீரியல் நடிகை.!

sun-tv

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக பல வருடங்களாக சன் டிவியில் இருந்து வருகிறது. சன் டிவியில் தொடர்ந்த தரமான நிகழ்ச்சிகள், …

Read more

சன் டிவி டிஆர்பிக்கு ஆப்பு வைத்த விஜய் டிவி.! பிக்பாஸ் முடிந்ததும் ஆட்டம் ஆரம்பம் தான்..

sun-tv-vijay

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதோடு …

Read more

குணசேகரனின் ஆட்டத்தை அடக்குவதற்காக ஜனனி பெயரில் சொத்தை எழுதி வைத்த அப்பத்தா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் எதிர்நீச்சல் சீரியல்

yethirnichal

தமிழ் சின்னத்திரையில் நம்பர் 1 தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவி சீரியலுக்கு என்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி …

Read more