சூர்யா விட்டு கொடுத்ததால் தான் இன்று விஜய் உச்சத்தில் இருக்கிறாரா.? புயலை கிளப்பிய பிரபலம்…

Suriya Vijay Issue: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யாவிற்கு நெருங்கிய நண்பர் நண்பரையும் தாண்டி சூர்யாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் குடும்பத்திற்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. ஏனென்றால் அடிக்கடி விஜய் குறித்து ஏதாவது ஒரு தவறான பதிவை வெளியிட்டு சூர்யா குடும்பத்தினர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

இவ்வாறு இதே போல தான் ஞானவேல் ராஜாவும் அடிக்கடி சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களை சீண்டுவது மேலும் விஜய் படம் வெளிவரும் பொழுது அதற்கு எதிராக ஏதாவது பண்ணுவது என நிறைய செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இப்படி இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் என்ன கூறியுள்ளார் என்றால் விஜய்க்கு துப்பாக்கி படத்தின் வாய்ப்பை கொடுத்தது சூர்யா தான் கிட்டத்தட்ட பிச்சை போட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

அதாவது, சூர்யாவிற்காக ஏ.ஆர் முருகதாஸ் எழுதிய ஒரு படம் தான் துப்பாக்கி அதில் விஜய் நடிக்கட்டும் என்றும் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியினை சந்தித்த வருகிறது எனவே விஜய்க்கு இந்த வாய்ப்பை கொடுங்கள் என கூறியுள்ளாராம் சூர்யா. அதன் பிறகு தான் ஏ.ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்குனதாகவும் சூர்யா தான் விஜய்க்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தின் மூலம் விஜய் மீண்டும் வெற்றினை கண்டார் எனவே சூர்யா தான் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பேசும் பொருளாக மாறி உள்ளது அதோடு மட்டுமல்லாமல் சூர்யா சினிமாவில் பல பிரபலங்களுக்கு உதவி செய்ததாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

இவ்வாறு சூர்யா குறித்து பேசியது தவறு இல்லை என்றாலும் விஜய்யை இவ்வாறு பேசியது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கவில்லை எனவே ஏ.ஆர் முருகதாஸின் பழைய பேட்டி ஒன்றில் முதன் முதலில் துப்பாக்கி படத்தின் ஹிந்தியில் தான் அக்ஷய்குமார் வைத்து இயக்க முடிவு செய்திருந்தார். அப்பொழுது அக்ஷய்குமார் இன்னும் நன்றாக கதை எழுதிட்டு வாங்க எனக் கூறியுள்ளார். அதன் பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகனுக்கு ஒரு படத்தை இயக்குங்க என ஏ.ஆர் முருகதாஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகே இவர்களது கூட்டணியில் வெளியானது துப்பாக்கி.